Oct 3, 2014

திருப்பூரில் அதிமுக.வினர் 5–வது நாளாக உண்ணாவிரதம்



திருப்பூரில் அதிமுக.வினர் 5–வது நாளாக உண்ணாவிரதம்

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் மாநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு சார்பில் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பை கண்டித்து திருப்பூர் சி.டி.சி.,பஸ் ஸ்டாப் அருகில் 5–வது நாளாக ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற உண்ணாவிரதம் நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், திருப்பூர் துணை மேயருமான சு.குணசேகரன் தலைமை தாங்கினார். வடக்கு தொகுதி செயலாளர் ஜான், அண்ணா தொழிற்சங்க செயலாளர் எம். கண்ணப்பன், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்டீபன்ராஜ் , எஸ்.எம்.இசாக், அகமது பைசல் கவுன்சிலர்கள் நஜ்முதீன், செல்வம், புலவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், பி.கே.முத்து, தங்கமுத்து,
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, பட்டுலிங்கம், கருணாகரன், கண்ணபிரான், சடையப்பன், சாகுல் அமீது, அப்பாஸ், சாகுல் அமீது, முகமது ஜக்கிரியா, கேபிள் ரபிதீன்,சையது அலி, நூர் முகமது, சுலைமான், ஷேக் முகமது, ஜபருல்லா, பிலால், மாலிக், காதர்பேட்டை பாஷா, முகம யூனுஸ், சாதிக் பாட்ஷா, முகமது இசாக், முபாரக், அபுதாகிர், சோட்டான், அமானுல்லா, முகமது அலி, அபுதாகிர், ஆட்டோ ஷாஜகான், சுலைமான், அனிபா, ரகமதுல்லா, அஷரப் அலி, மாபுஜான், இதயதுல்லா, எஸ்.கே.மைதீன், ஜாகீர் உசேன், இஸ்மாயில், அக்பர் அலி, பாபு, சவுகத் அலி, வக்கீல் சையது இப்ராகிம்,முஜி, முகமது அலி, ஜமீல், குஞ்சான், மைதீன், மும்தாஜ், ரிகானா பானு, பல்கிஸ், ரகமத் நிஷா, கையர் நிஷா, வாகிதா, வகருன்னிசா, சம்சாத், ரிஸ்வானா, கதீஜா, பாத்திமா, ஜெகரா, அஸ்மா, ஜமீலா, ஆபிதா, தசவி,சுபைதா, சபியா, பரிதா, காத்த்தூன் பீவி,அமீனா பானு, கவுன்சிலர்கள்கணேஷ், ஈஸ்வரன், சத்யா, கீதா, ரங்கசாமி, கலைமகள் கோபால்சாமி, கனகராஜ், செந்தில், சிதம்பரம், சி.டி.சி. பொன்னுசாமி, ராஜேஷ் கண்ணா, வி.எம்.கோகுல், யுவராஜ் சரவணன், ரத்தினகுமார், தனபால், தாமோதரன், டி.ஆர்.சந்திரன், ராஜகோபால், பாசறை கநாதன், ஷாஜகான், ராஜகோபால், பி.எஸ்.டி.செல்வம், நீதிராஜன், ஜே.கே.கந்தசாமி, சோமசுந்தரம், சு.லோகநாதன், பரமராஜன், கோமதி, அன்னபூரணி, மல்லிகா, ராஜம்மாள், சக்தியக்கா, வசந்தி, லீலா,ஈஸ்வரி, சாந்தி, மீனா,பழனாள் , வீராத்தாள், ராஜா முகமது,
பார்வார்டு பிளாக் ராஜசேகர், தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன் லீக் மாவட்ட தலைவர் ஷாஜகான், டேபிள் பிரிண்டிங் அசோசியேசன் தஸ்தகிர், ஆர். தேவராஜ், பனியன் விஸ்வநாதன், தலைமை கழக பேச்சாளர்கள் மோட்டார் பாலு, பாரதிப்பிரியன், சாரதா, சாந்தி, செல்லமுத்து, மாணவரணி பார்த்திபன், முகவை கண்ணன், எரியீட்டி சேகர், உத்திராபதி, பேபி , பொறி பாலு, சுலைமான், பெரியசாமி, சுகுமார், ஆண்டவர் பழனிசாமி, வே.அ.கண்ணப்பன், குப்புசாமி, ஆட்டோ பால்ராஜ், வாளிபாளையம் ரவிக்குமார், மணிகண்டன், மாப்பிள்ளை விஜி, தங்கவிலாஸ் சுப்பிரமணி, அப்புக்குட்டி, தண்டபாணி, ஆட்டோ விஸ்வநாதன், பால்ராஜ், டூம்லைத் செந்தில், பூக்கடை பிரகாஷ், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.