Dec 24, 2019

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக  மாவட்டச் செயலாளரும்  முன்னாள் தலைமை கொறடா மனோகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சண்முகா நகர்  மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்கு சேகரித்தார் 


திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாலாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்வே ட்பாளர் அப்துல் ரஹ்மான்  பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் கூறுகையில் நான் தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடுகின்றேன் மக்கள் என்னை  வெற்றிபெறச் செய்தால் தரமான தார் சாலைகள் குடிநீர் வசதி தெருவிளக்கு கருப்பையை அகற்றுவது வடிகால் வசதி ரேஷன் கடை நூலகம் சிறுவர் விளையாட்டுத்திடல் போன்றவைகள் நான் மக்களுக்கு ஏற்படுத்தி தருவேன் சிறந்த முறையில் மக்கள் தொண்டனாக பணியாற்றுவேன் என்று கூறினார்

இந்நிகழ்வின் போது ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சிப் பிரமுகர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்