Aug 31, 2017

திருச்சி 31.8.17 பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு


திருச்சி 31.8.17
பாஜாகவின் காலடியில் அரசையும்அஇஅதிமுகாவை  அடகு வைத்து விட்டனர்முன்னாள் கொறாடா மனோகரன் பேச்சு 

திருச்சி அஇஅதிமுகாவி;ல்புதிதாக  டிடிவி.தினகரானால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் திருச்சி நீதி மன்றம் அருகே உள்ள  எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதில் பேசிய முன்னாள் தலைமைகொறாடாவும் தற்போது  மாவட்ட செயலாளருமான மனோகரன் கூறிய போது தற்போதைய ;முதல்வர் அமைச்சர்எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பாஜாகவின் காலடியில் அரசையும் அஇஅதிமுகாவை அடகு வைத்து விட்டனர் என்றார்.
தியாகசின்னம்மா அறிவுறுத்தலின் பேரில் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எங்களை அறிவித்தார் அதன் படி நாங்கள் முதல் முறையாக எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வரவுள்ளோம் எ ன்பதை அறிந்த உள்ளுர் அமைச்சர்கள் ஆர்டிஓ மற்றும் காவல்துறை அதிகாரிகளை ஏவி எங்களை மிரட்டி தடுக்க முயற்சி செய்ய பார்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 
டிடிவி. தினகரன் தலைமையில் திருச்சி என்றும் அவர் பின்னால் இருந்து வெற்றியை பெற்று தருவோம் என்பதை நாங்கள் கூறுகிறோம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகர் கழகஅமைப்பு செயலாளர் சாருபால தொண்டைமான்கிழக்கு மாவட்ட செயலாளர் மனோகரன் மேற்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் பகுதி வட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
பேட்டி மனோகரன்