Feb 22, 2015

திருச்சி அ.இ.அ.தி.மு.க கழக பொது செயலாளர் புரட்சி தலைவி அம்மா 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள ஸ்ரீஒண்டி கருப்புசாமி ஸ்ரீராஜகாளி அம்மன் கோவிலில் மாபெரும் அன்னதானம் நலத்திட்டங்கள் வழங்கும்

திருச்சி அ.இ.அ.தி.மு.க கழக பொது செயலாளர் புரட்சி தலைவி அம்மா 67வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி பெரிய மிளகுப்பாறையில் உள்ள ஸ்ரீஒண்டி கருப்புசாமி ஸ்ரீராஜகாளி அம்மன் கோவிலில் மாபெரும் அன்னதானம் நலத்திட்டங்கள் வழங்கும்,விழாவில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.விழாவை குமார் கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் தலைமை கொறடா மனோகரன் எம்.எல்.எ .க்கள் விழாவினை துவக்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்