Apr 26, 2018

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவள கத்தில் அமைச்சர் தங்க மணி தலைமையில் ஆய்வு கூட்டம்

திருச்சி .26.04.18.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் திருச்சி மண்டல ஆய்வுக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் தங்கமணி தலைமையில் தற்போது நடைபெறுகிறது.
அமைச்சர்கள் வளர்மதி, வெல்ல மண்டி நடராஜன்
M.P. குமார், ஆட்சியர் கு.ராசா மணி பங்கேற்பு
கூட்டத்தில் பேசிய,மின்சாரத் துறை
அமைச்சர்,தங்கமணி
மின்வாரியத்துறை அதிகாரிகள் மாவட்டம் தோறும் சென்று ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வின் அடிப்படையில் துணை மின் நிலையங்கள் அதிகமாக தேவை என கண்டறியப்பட்டு
அரசும் உடனடியாக  132 துணை மின் நிலையங்கள் அமைக்க தமிழக முதல்வர்  110 விதியின் கீழ் அறிவித்தார்.
துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.டெல்டா மாவட்டங்களான
திருச்சி தஞ்சையில் விவசாயம் பிரதானமாக இருந்து வருவதால் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தில் மின்வெட்டே இல்லை  என்றாலும் ஒரு சில பகுதிகளில் அரை மணி நேரம் மின்சாரம் தடைபட்டாலே பொது மக்கள் அது குறித்து என்னிடமே கேள்வி கேட்கும் அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளனர்.