Jul 19, 2019

திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம்


                    
திருச்சி டாஸ்மார்க் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது



                      

அப்போது முன்னாள் டாஸ்மார்க் தொழிற் சங்க மாநில செயலாளர் சிவக்குமார் கூறுகையில்அ அம்மாவின் ஆட்சியில் அம்மாவினால் 33 ஆயிரம் டாஸ்மாக் தொழிலாளர்கள் மறுவாழ்வு பெற்றார்கள்ம்மா  தற்போது அண்ணன் எடப்பாடி யார் ஆட்சியில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ஊதிய உயர்வு  பெற்றுள்ளது இதுபோன்ற தொடர்ச்சியாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்களை வாரி வழங்கி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும்  ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்