Apr 12, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை;; முன்னிட்டு பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாக புற நகர்மாவட்டம் சார்பில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி தலைமையில் சிறப்புபூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை;; முன்னிட்டு பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாக புற நகர்மாவட்டம் சார்பில் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் மற்றும் அமைச்சர் பூனாட்சி தலைமையில் சிறப்புபூஜை நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; அவைத்தலைவர் வெல்லம் மண்டி நடராஜன்பெரம்பலுர் சட்டமன்ற உறுப்பினர் இந்திராகாந்தி மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.