Jan 2, 2015

உடுமலைப்பேட்டை ராமசாமி நகரில் அமைந்திருக்கும் கிருஸ்துவ ஜப வீடு புதிய கட்டிட திறப்பு விழா .மக்களின் முதல்வர் அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிப்பொறுப்பேற்க சிறப்பு பிரார்த்தனை.இதையொட்டிஅம்மாவின் வேண்டுகோளின் படி நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்வில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி V ஜெயராமன்,மடத்துக்குளம் சட்ட மன்ற உறுப்பினர் சி சண்முகவேலு,பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர்C.மகேந்திரன்,நகர்மன்ற தலைவர் கே.ஜி.எஸ் ஷோபனா
,நகர் மன்ற துணைத்தலைவர் M .கண்ணாயிரம்,கூட்டுறவு வீட்டமைப்பு சங்கத்தலைவர் வக்கீல் கண்ணன் ,நகர செயலாளர் கே.ஜி.சண்முகம் ,U .K P ராதாகிருஷ்ணன்,சிதம்பரம் 
,ex கவுன்சிலர்  குருவாயூரப்பன்,சாந்தி,செல்வி,எரிப்பாளையம்  மாலதி நடராஜ், பணியன் துரை ,மணிவண்ணன் ,குமரேசன், பஞ்சலிங்கம் ,வின்சென்ட்,ஊராட்சி மன்றத்தலைவர் தனபாக்கியம் கிட்டு  மற்றும் கழக முன்னோடிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.