Jun 6, 2016

திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொழிலதிபர்கள் தப்பியோட்டம்

திருச்சியில் முதல் படத்தை அவமானப்படுத்தி சேதப்படுத்தயதால் பரபரப்பு தொழிலதிபர்கள் தப்பியோட்டம்

திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உள்ள அஇஅதிமுக பிரமுகர் மற்றும் மக்களின் முதல்வர் ஜெயலலிதா படம் மற்றும் கடைசேதப்படுத்திய கவரிங் கடை மற்றும் நகைக்கடைதொழிலதிபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் ;


திருச்சியில் பிரபல கல்யாணி கவரிங்நகைக்கடை நடத்திவரும் திருமூர்த்தி மற்றும் உமாநாத் சகோதரர்கள் இவர்களுக்கும் அஇஅதிமுக பிரமுகரான சோமு என்பவருக்கும் இடப்பிரச்சனை சம்மந்தமாக சிவில் வழக்கு நீதிமன்ற நிலுவையில் உள்ளது சில மாதங்கள் முன்பு அஇஅதிமுக பிரமூகர் சோமுவை காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் இக்பால் கொலைசெய்யப்போவதாக மிரட்டி கடையை காலி செய்ய கூறியுள்ளார் அதன் தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் இன்று காலையில் அஇஅதிமுக பிரமூகரை தள்ளிவிட்டு கொலைமிரட்டல் விடுத்து காடையை காலிசெய்துள்ளனர் பின்னர் கடையை தரை மட்டாமாக சேதப்படுத்தியுள்ளனர் கடையில் இருந்த முதல் ஜெயலலிதா படத்தையும் குறிப்பாக சேதப்படுத்தியதால் அஇஅதிமுகாவினர் ஏராமானோர் காவல் நிலையத்தில் குவிந்தனர் அதனால் திருச்சியில் பரப்பரப்பு காணப்பட்டது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சீதராமனிடம் மனு கொடுக்கப்பட்டது

பேட்டி சோமு என்ற சோமசுந்தரம்