Aug 15, 2021

திருச்சி முத்தரசநல்லூர் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் சுதந்திர தின விழா

 


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட முத்தரசநல்லூர் பஞ்சாயத்தில் 75வது சுதந்திர தின விழா

முத்தரசநல்லூர்  அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

முத்தரசநல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிமுக பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் 75 ஆவது சுதந்திர தின விழா


கொடியேற்றி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களுக்கு கௌரவித்து ஓய்வு பெற்ற நபருக்கு மரியாதை அன்பளிப்பு கொடுக்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பகுதியை சார்ந்த மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் பேனா பென்சில் பொருட்கள் இனிப்புகள் வழங்கப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது


மேலும் இந்நிகழ்ச்சியில் முத்தரசநல்லூர் வார்டு உட்பட்ட மெம்பர்  கணேசன் மற்றும் சதீஷ் பஞ்சாயத்து அலுவலர்கள் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தொடர்ச்சியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதும் முத்தரசநல்லூர் கிராமத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுநலன் கருதி மக்கள் சேவையில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு மக்கள் பிரச்சனைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பதும் முத்தரசநல்லூர் கிராம மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது