Feb 1, 2022

திருச்சி மாநகர் 14 அதிமுக வேட்பாளர் அரவிந்தன் வாக்கு சேகரிப்பு

 மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன்*



*மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும்   கழக இணை* *ஒருங்கிணைப்பாளருமான அண்ணன் எடப்பாடிK பழனிச்சாமி அவர்களின் ஆசியுடன்*

*மாண்புமிகு முன்னாள் துணை முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளருமான O.பன்னீர் செல்வம் அவர்களின் ஆசியுடன்*

*திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன்* *வெல்லமண்டி N.நடராஜன் அவர்களின் ஆசியுடன்*

*ஆவின் சேர்மனும் திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளருமான மதிப்பிற்குரிய* *அண்ணன் திருC. கார்த்திகேயன்B.E, அவர்களின் ஆசியுடன்*

*14வது வார்டு வேட்பாளராக அறிவித்து இன்று வாக்காள பெருமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள* *திருC.அரவிந்தன் B.com, அவர்கள்*

*இன்று 14வது வட்டகழக நிர்வாகிகளுடன்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்* . 

திருச்சி அதிமுக வேட்பாளர்கள் கட்சிப் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை

 


திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்  முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கு.பா கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார் முத்துக்கருப்பன் பகுதி செயலாளர்கள் டைமன் திருப்பதி ஆகியோரை சந்தித்து திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆசி பெற்றனர்.

திருச்சி மாநகரம் 11-வார்டு கவுன்சிலராக அதிமுக சார்பில் வனிதா போட்டி

 திருச்சி

திருச்சி  அதிமுக சார்பில் திருச்சி மாநகரம் 11ஆம் வார்டு கவுன்சிலராக போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வனிதா கூறுகையில் மக்களுக்கான பணிகளை நான் தொடர்ச்சியாக செய்து வருகிறேன்


தற்போது கவுன்சிலராக போட்டியிடுகிறேன் ஏற்கனவே மக்களுக்கு கவுன்சிலராக நான் பணியாற்றியுள்ளேன் அதேபோன்று கவுன்சிலராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எனது வார்டு மக்களுக்கு சேவை செய்ய என்றைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார் அரசு சார்பில் கிடைக்கப் பெறும் அனைத்து சலுகைகளையும் எனது வார்டு மக்களுக்கு பெற்றுத் தருவேன் என்று தெரிவித்தார்