Mar 26, 2015

பாலக்கரையில் உள்ள எடத்தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தலை தலைமை கொறாட மனோகரன் திறந்து வைத்தார்திருச்சி மரக்கடை பகுதியில் தண்ணீர்பந்தலை அமைச்சர் பூனாட்சி திறந்து வைத்தார்


திருச்சியில் கோடையில் வெப்பத்தின் தாக்கம் தனிக்கவும் மக்கள் அவதிக்குள் ஆகாமலிருக்க மக்களின் முதல் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் தண்ணணீர் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி மரக்கடை பகுதியில் தண்ணீர்பந்தலை அமைச்சர் பூனாட்சி திறந்து வைத்தார் அதன் தொடர்ச்சியாக பாலக்கரையில் உள்ள எடத்தெருவில் அமைக்கப்பட்ட தண்ணீர்பந்தலை தலைமை கொறாட மனோகரன் திறந்து வைத்தார் இந்த தண்ணீர்பந்தல்களின் அனைத்தும் ஏற்பாடும் துணை மேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது பின்னர் மக்கள் தண்ணீர் பந்தலில் பயனடைந்து சென்றனர். இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே உ;ள்ள அமராவதி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா


திருச்சி சத்திரம்பேருந்து நிலையம் அருகே ;ள்ள அமராவதி மைதானத்தில் விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார். அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும் பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும் அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 80000கோடி மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தனது சட்டமன்றத்திற்குட்பட்ட இடத்தில் 30 லட்சம் அடிப்படைமேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; அமைச்சர் பூனாட்சி தலைகொறாடா மனோகரன் ஆகியோர் ரேஷன் அட்டை உள்; பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்கினர்.  
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் மருத்துவ அணி மற்றும் மகளிர் அணி தமிழரசி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Mar 23, 2015

தலைமை கொறாடா மனோகரன் தேர்ந்தெடு;க்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதல் ஸ்ரீரங்கம் ரெங்கா பவனத்தில் வழங்கினார்


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தலின் படி அஇஅதிமுக் ;ஸ்ரீரங்கம் பகுதிக்குட்பட்ட 10 வார்டு நிர்வாகிகள் உள்கட்சி தேர்தல் தேர்வு  நடைபெற்றது இன்று  தலைமை கொறாடா மனோகரன் தேர்ந்தெடு;க்கப்பட்ட நிர்வாகிகளுக்கு சான்றிதல் ஸ்ரீரங்கம் ரெங்கா பவனத்தில் வழங்கினார்.   மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மகளிரணி துணைத்தலைவர் மருத்துவர் தமிழரசி அனைவரும் கலந்து கொண்டனர்.

திருச்சியில் ;தேசிய நகர்புற சுகாதார திட்டம் மற்றும் நகர்புற ஆரம்ப சுகதார நிலையம் சிகிச்சை மையம் தலைமை கொறாடா மனோகரன் திறந்து வைத்தார்


  மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து மாநகராட்சி தலைமை மருத்துவர் மாரியப்பன் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து  கொண்டனர்.

Mar 21, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாகவும் 67 பிறந்த நாளை முன்னிட்டும் பல்லாண்டு வாழ உக்கிரமாகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது


. அஇஅதிமுக மருத்துவ அணிதலைவர் சுப்பையா மற்றும் மகளிரணி துணைத்தலைவர் மருத்துவர் தமிழரசி சார்பில்; நடைபெற்றது தலைமை கொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர்  குமார்  மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.