Sep 28, 2014

TUJ தலைவர் கூறிய தகவல்

யார் இந்த குன்ஹா?? இதோ சில விவரங்கள் (1) சுமார் 11 ஆண்டுகலுக்கு முன்னர் அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் செல்வி உமாபாரதி அவர்கள் கர்நாடக மாநிலம் பெல்காம் வந்து ஆர் எஸ் எஸ் கொடியை ஏற்றி வைத்தார் உடனே கர்நாடக கத்தை ஆண்ட காங்கிரஸ் அரசு அவர் மீது எப்ஐஆர் போட்டது இதை ரத்து செய்ய பெல்காம் நீதிமன்றத்தில் கர்நாடகா பிஜேபி யினால் வழக்கு தொடரப்பட்டது ஆனால் அதை ரத்து செய்ய மறுத்து உமாபாரதி முதல்வர் பதவி இழந்து சிறை செல்ல காரணமாக இருந்த்து இதே குண்ஷா தான் அப்போதே இவருடைய இந்து எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் ஆதரவு பெரிதும் விவாதிக்கப்பட்டது (2) ஜெயலலிதா மீது அரசாங்க வக்கீல் கூறிய 18 வகையான சொத்துக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் களுக்கு ஒவ்வொன்றுக்கும் ஆதாரத்துடன் புள்ளி விவரத்தோடு முதல்வரின் வக்கீல் குமார் counter செய்த பிறகும் இதை பற்றி எல்லாம் சட்டை செய்யாமல் தீர்ப்பு கொடுத்தது சட்டம் படித்த அனைவருக்கும் ஐயத்தை ஏற்படுத்தி உள்ளது. (3) தீர்ப்பின் முழு தண்டனை முடிவை மாலை ஆறு மணி வரை வழங்காமல் இழுத்தடித்து பெங்களூர் உயர்நீதிமன்றத்துக்கு ஜாமீன் கேட்டு செல்லமுடியாமல் செய்த காரணம் என்ன? (4) முன் கூட்டியே பரப்பன அக்ராகார நீதி மன்றத்தில் பெண்கள் சிறையினை தயார் நிலையில் வைத்த காரணம் என்ன?? (5) 950 கோடி ஊழல் செய்த லல்லுக்கு 25 லட்சம் அபராதம் 5 ஆண்டு சிறைத்தண்டனை ஆனால் 66 கோடிக்கும் உன்டான கணக்கை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தாக்கல் செய்தும் அதைப்பற்றி எல்லாம் பரீசிலனை செய்யாமல் 130 கோடி அபராதமும் 4 ஆண்டு சிறைத்தண்டனை யும் கொடுத்த்து ஏன் ?? (6) இது ஏற்கனவே குற்றம்சாட்ட பட்டவர்களின் வாதங்கள் தொடங்குவதற்கு முன்னரே விலைபேச பட்ட மற்றவர்களாள் எழுதி கொடுக்கபட்ட தீர்ப்பா?? (7) சுமார் 8 மாதங்களுக்கு முன்னரே முதல்வர் மற்றும் 3 பேர்களை " குற்றவாளிகள் " என்று குண்ஹா கூறியது ஏன் ?? குற்றம்சாட்ட பட்டவர்கள் என்றுதானே கூறவேண்டும் இரு தரப்பு வாதங்களை கேட்டு தீர்ப்பு வழங்கும் நாள் ( அதாவது இன்று ) தான் குற்றவாளிகள் என்று கூறி இருக்க வேண்டும்!! 8 மாதங்களுக்கு முன்னரே கூறிய மர்மம் என்ன?? தீர்பை முன்னரே முடிவு செய்து சும்மா கடனுக்காக நடத்த பட்ட விசாரணை நாடகமா இது?? (9) கர்நாடக த்திற்கு எதிராக காவிரி நடுவன் மன்ற ஆனையை தமிழகதிற்கு பெற்றதுக்கு முதலமைச்சர் க்கு கர்நாடக காங்கிரஸ் சால் கொடுக்க பட்ட பரிசா?? சிந்தித்து பாருங்கள் இந்த சதிகார கும்பலை இனம் கண்டு கொள்ளுங்கள். இதிலிருந்து மாண்புமிகு அம்மா அவர்கள் மீண்டு வருவார். சோதனைகள் அவருகென்ன புசுசா??