Jan 17, 2016

திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழா கூட்டம்

திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார்பில் எடமலைப்பட்டி புதூர் கீழப்புதூர் ரோடு எடத்தெரு உறையூர் குறத்தெரு ஆகிய இடங்களில்கூட்டம் நடைபெற்றது

கீழப்புதூர் எடத்தெரு கூட்டம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் வெல்லமண்டி சண்முகம் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தலைமை கழக  பேச்சாளர் பாரதி வாகித் சிறப்பு பேச்சாளராக பேசினார்.
அவர் பேசிய  போது அஇஅதிமுக சாதனைகள் மக்களுக்கு விளக்கியும் வரும் சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் சாதனையை யாரும் தடுக்க முடியாது மக்களுக்கே அம்மா ஆட்சியில் திட்டங்கள் புரியும் யார் சதியும் செல்லாது தாம் ஜெயித்து விடுவோம் என்று யோசிக்கும் பல்வேறு கட்சியின் தலைவர்கள் படுதோல்வி யடைவார்கள் என்றார்.

திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் 99 வது பிறந்தநாள் விழா

திருச்சி 17.1.16
திருச்சியில் முன்னாள் தமிழக முதலமைச்சர் கழக நிறுவன தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்  99 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அஇஅதிமுக கழக சார்பில் எடமலைப்பட்டி புதூர் கீழப்புதூர் ரோடு எடத்தெரு உறையூர் குறத்தெரு ஆகிய இடங்களில் நடைபெற்றது
எடமலைப்பட்டி புதூர் கூட்டத்தின் ஏற்பாடு வைத்தியநாதன் 40வார்டு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது

திருச்சி நீதிமன்றத்தின் அருகே உள்ள முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் சிலைக்கு 99 வது பிறந்த நாள் முன்னிட்ட மாலைஅணிவிக்கப்பட்டது

திருச்சி 17.1.16          
திருச்சியில் அஇஅதிமுகவின் முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் பிறந்த நாள் திருச்சி நீதிமன்றத்தின் அருகே உள்ள முன்னாள் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எம்ஜிஆர் சிலைக்கு 99 வது பிறந்த நாள் முன்னிட்டு  மாலைஅணிவிக்கப்பட்டது
அஇஅதிமுக சார்பில் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அவைத்தலைவர் வெல்லம்மண்டி நடராஜன் மற்றும் புதிய நீதிகட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாலுப்பிள்ளை மாலை அணிவித்தனர்.