May 11, 2015

திருச்சி மாநகர்;மாவட்;டம் சார்பில் தலைமை கொறாடமனோகரன் அலுவலகம் சத்திரம்பேருந்துநிலையம் அருகே உள்ள தேவர் ஹால்

சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலை என்று பரபரப்பு தீர்ப்பு பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சராக 1991-1996 ஆண்டுகளில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததாக அவரது தோழி சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் மீதும் வழக்கு தொடரப்பட்டது
முதலில் சென்னையிலும் பெங்களுரிலும் கடந்த 18 ஆண்டுகளாக இந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்தது. பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் டி குன்கா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம்தேதி 1136 பக்க தீர்ப்பை வெளியிட்டார் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன்  ஆகிய 4பேரும் தலா 4ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதித்தார் மேலும் மக்களின் முதல் ஜெயலலிதாவிற்கு 100கோடி அபராதமும் மற்ற 3வருக்கு 10கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
புpன்னர் சுப்ரீம் கோர்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து விடுதலை பெற்றார். மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 3மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கு மாரசாமி முன்னிலையில் கடந்த ஜனவரி 5ந்தேதி தொடங்கி மார்ச் 11 தேதி வரை 45 நாட்கள் நடந்தது பின்னர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது ஐகோர்டில் உள்ள சேம்பர் எண்3 பலத்த பாதுகாப்புடன் கடந்த 2மாதங்களாக குமாரசாமி நீதிபதி தீர்ப்பை எழுதி கடந்த வாரம் நிறைவு செய்தார் இன்று தீர்;ப்பு என்று தெரிவித்தார் அதன் படி தீர்;ப்பு நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். அதனை கேள்வ்p பட்ட தொண்டர்கள் திருச்சி மாநகர்;மாவட்;டம் சார்பில் தலைமை கொறாடமனோகரன் அலுவலகம் சத்திரம்பேருந்துநிலையம் அருகே உள்ள தேவர் ஹால் அருகிலும் மற்றும் புறநகர் மாவட்டம் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் அலுவலகம் தில்லைநகரிலும் கொண்டாடப்பட்டது. இதில் அவைத்தலைவர் நடராஜன்; முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் மருத்துவ அணிதலைவர் டாக்டர்சுப்பையா மற்றும் டாக்டர் தமிழரசி மகளிரணி ஜாக்குலின் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலை என்று பரபரப்பு தீர்ப்பு பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


 சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலை என்று பரபரப்பு தீர்ப்பு பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சராக 1991-1996 ஆண்டுகளில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததாக அவரது தோழி சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் மீதும் வழக்கு தொடரப்பட்டது
முதலில் சென்னையிலும் பெங்களுரிலும் கடந்த 18 ஆண்டுகளாக இந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்தது. பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் டி குன்கா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம்தேதி 1136 பக்க தீர்ப்பை வெளியிட்டார் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன்  ஆகிய 4பேரும் தலா 4ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதித்தார் மேலும் மக்களின் முதல் ஜெயலலிதாவிற்கு 100கோடி அபராதமும் மற்ற 3வருக்கு 10கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
புpன்னர் சுப்ரீம் கோர்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து விடுதலை பெற்றார். மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 3மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கு மாரசாமி முன்னிலையில் கடந்த ஜனவரி 5ந்தேதி தொடங்கி மார்ச் 11 தேதி வரை 45 நாட்கள் நடந்தது பின்னர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது ஐகோர்டில் உள்ள சேம்பர் எண்3 பலத்த பாதுகாப்புடன் கடந்த 2மாதங்களாக குமாரசாமி நீதிபதி தீர்ப்பை எழுதி கடந்த வாரம் நிறைவு செய்தார் இன்று தீர்;ப்பு என்று தெரிவித்தார் அதன் படி தீர்;ப்பு நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். அதனை கேள்வ்p பட்ட தொண்டர்கள் திருச்சி மாநகர்;மாவட்;டம் சார்பில் தலைமை கொறாடமனோகரன் அலுவலகம் சத்திரம்பேருந்துநிலையம் அருகே உள்ள தேவர் ஹால் அருகிலும் மற்றும் புறநகர் மாவட்டம் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் அலுவலகம் தில்லைநகரிலும் கொண்டாடப்பட்டது. இதில் அவைத்தலைவர் நடராஜன்; முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் மருத்துவ அணிதலைவர் டாக்டர்சுப்பையா மற்றும் டாக்டர் தமிழரசி மகளிரணி ஜாக்குலின் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.