Mar 27, 2021

திருச்சி அதிமுக ஸ்ரீரங்கம் வேட்பாளர் புதிய திட்டம் அமுல் படுத்துவேன் வாக்குறுதி

 *ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் சிறப்பு விரிவாக்கத் திட்டம் கொண்டு வரப்படும் குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் வாக்குறுதி* 


திருச்சியில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் கம்பரசம்பேட்டை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முன்னாள் அமைச்சர் அதிமுக ஸ்ரீரங்கம் வேட்பாளருமான குப.கிருஷ்ணன் இன்றைக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்

 *முத்தரசநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஆதிசிவன் தலைமையில் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது* 

பொதுமக்கள் நலன் கருதி முத்தரசநல்லூர் பகுதியில் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அதிமுக அரசின் திட்டங்களை உடனுக்குடன் நடைமுறைப்படுத்தி தருவதில் ஆதிசிவன் பெரும்பங்கு வகித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது 

அப்போது குப.கிருஷ்ணன் பிரச்சாரத்தில் கூறும் பொழுது


அம்மா இருந்திருந்தால் என்ன செய்வார்களோ அந்த அத்தனையும் நான் செய்து தருகிறேன் இரட்டை இலை சின்னத்தில் முத்திரை பதித்துவெற்றிபெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்


மேலும் முத்தரசநல்லூர் ஊர் மக்களே அண்ணா திமுகதான் இந்த தொகுதியை வெல்வதற்கு எவரும் பிறக்கவில்லை


அடிப்படை வசதிகள் பஞ்சாயத்துக்களில் செய்து கொடுத்தாலும் தொகுதி மேம்பாட்டு களின் கீழ் புதிதாக 


திருச்சி விரிவாக்கத் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை நான் இந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் வெற்றி பெற்ற பின்பு சட்டமன்றத்திலே பேசி அதற்கு ஒரு வடிவம் அமைக்கப்பட்டு சிறப்பு திட்டத்தின் கீழ்

அனைத்து விஸ்தரிப்பு பகுதிகளும் நடைமுறைப்படுத்தப்படும்


இந்தியாவிலேயே கார்ப்பரேட் கம்பெனி முதலீடு செய்யக்கூடிய இடம் தமிழ் நாடு தான்

சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் எத்தனை தொழில் நிறுவனம் கொண்டுவந்தாலும் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தர முடியும்


திருச்சியில் மருத்துவ கல்லூரி கொண்டு வந்தது நான் தான் நாங்கள் எல்லா வேலையும் செய்து முடித்தோம் ஆனால் கருணாநிதி ஒரு பொட்டு வைத்து நாங்கள் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி என்று பெயரிட்டோம் பெரியவர் தமிழ் கி ஆ பெ விஸ்வநாதன் பெயரை மாற்றி வைத்தார்கள் பொட்டு வைத்தவர்கள் எல்லாம் நம்முடன் குடும்பம் நடத்த முடியாது

தொலைநோக்கு பார்வையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈடாக போய்க்கொண்டிருக்கிறது தமிழகம் என்று கூறினார்.

இந்நிகழ்வின்போது  பனையபுரம் கர்ணன் முத்தரசநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிசிவன் கழக நிர்வாகிகள் கழக தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Mar 23, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கோப்பு பகுதியில் குளிர் வசதியுடன் திருமண மண்டபம் கு.ப.கிருஷ்ணன்

 கூட்டுறவு கடன், நகைக்கடன் மற்றும் சுயஉதவிக்குழு கடனை தள்ளுபடி செய்த அம்மாவின் நல்லாட்சித் தொடர ஆதரிப்பீர் இரட்டை இலையை - ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர்  குப கிருஷ்ணன்


தேர்தல் பிரச்சாரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு.குப கிருஷ்ணன் அவர்கள் 7ஆம் நாள் பிரச்சாரமான இன்று அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரிக்கல்மேடு, ஒத்தக்கடை,  போதாவூர்,  புலியூர், வியாழன்மேடு, கணேசபுரம், போசம்பட்டி, மணியன் நகர், எட்டரை,  மஞ்சாங்கோப்பு, முள்ளிக்கரும்பூர், முல்லைநகர், கோப்பு, அயிலாப்பேட்டை, குழுமணி, தச்சக்குடி பேரூர், ஏகிரிமங்கலம், சாத்தனூர்,     சீராத்தோப்பு, மருதாண்டாக்குறிச்சி, ஆளவந்தான்நல்லூர், மல்லியம்பத்து, பெருங்குடி, செங்கதிர்சோலை போன்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

இன்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாக்குகள் சேகரித்த பொழுது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்த பொதுமக்களை பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகளை சேகரித்தார்.  அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  செல்லும்போது அந்த வழியில் உள்ள முதலைப்பட்டியில் மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை பூ உற்பத்தியைப் பெருக்குவதற்கு “வெப்பமூட்டி குடில்” அமைத்து தரப்படும் எனவும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என்றும் மல்லிகை பூவில் இருந்து செண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இத்தொகுதியில் அமைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார், அதனை தொடர்ந்து வியாழன்மேடு, எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.  


அப்பொழுது 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம் எனவும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய் 1500 வங்கி கணக்கில் செலுத்துவோம் எனவும் வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்குவோம் என்றும் தெரிவித்தார், அதேபோல திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் 8 கிராம் தங்கத்துடன் 60 ஆயிரம் ரூபாய் அம்மா அரசால் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 

மேலும், அவர் கூறுகையில் ஸ்ரீரங்கம் தொகுதி மாண்புமிகு அம்மா அவர்கள் நின்று வென்ற தொகுதி, அம்மா வெற்றிபெற்ற பிறகு இந்த தொகுதியில் பல்வேறு நலதிட்டங்களை கொண்டு வந்தார்கள். அம்மாவின் மறைவுக்கு பிறகு ஆட்சி செய்து கொண்டு இருக்கும் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள், வறட்சி நிவாரணம் கொடுத்தார்கள், நம்முடைய டெல்டா பகுதியை பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார்கள், இந்த வருடம் நல்ல மழை பெய்து வாழை, நெல் பயிர்கள் எல்லாம் நன்றாக இருந்தது. அறுவடை நேரத்தில் கனமழை பெய்து நெற்பயிர் எல்லாம் அழுகி வீணாகி விட்டது. எனவே, கருணை உள்ளம் கொண்ட நம்முடைய விவசாய  முதலமைச்சர் அவர்கள், விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கியிருந்த விவசாய கடனை எல்லாம் தள்ளுபடி செய்தார், அதோடு 6 பவுன் வரை வாங்கிய நகைக்கடன்களையும், சுயஉதவிகுழுக்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளார்.

அதேபோல பம்புசெட்டிற்கு 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் தந்து கொண்டு இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் அரசு, அதேபோல பெண்களின் சுமையை குறைக்க மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி அனைத்தையும் விலையின்றி அளித்ததும், வரும் காலத்தில் விலையில்லா வாஷிங்மிஷன், விலையில்லா 6 சிலிண்டர் வழங்க இருப்பதும் மாண்புமிகு அம்மாவின் ஆட்சிதான், அதேபோல ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டிற்கு 7500 ரூபாயும் தரஇருப்பதும் மாண்புமிகு எடப்பாடியார் அரசுதான்.

மாணவர்களை கொடிய கொரோனா வைரஸ்சில் இருந்து, மாணவர்களை காப்பாற்ற “ஆல்பாஸ்” போட்டவரும் நம்முடைய எடப்பாடியார் தான், அதேபோல மாணவர்கள் படிக்கும் போது பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்ததும் நம்முடைய எடப்பாடியார் தான். எனவே இப்படிப்பட்ட நல்லாட்சி தொடர நீங்கள் எல்லாம் தொடர்ந்து புரட்சித்தலைவரின் சின்னமாம் இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து என்னை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். 

அப்போது பனையபுரம் கர்ணன் ஸ்ரீரங்கம் டைமன் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ், முத்துகருப்பண், ஜெயக்குமார் மற்றும்   பேரூர் கண்ணதாசன் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் உடன் சென்றனர்.

திருச்சி ஜீயபுரம் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமண்டல குடில் அமைத்து தரப்படும் என தேர்தல் பரப்புரையில் கு.ப .கிருஷ்ணன் வாக்குறுதி

 மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை உற்பத்தியை பெருக்க வெப்பமண்டல குடில் அமைத்து தரப்படும் என தேர்தல் பரப்புரையில்  கு.ப .கிருஷ்ணன் வாக்குறுதி.


ஜீயபுரம், திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் கடும் வெயிலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.நேற்று காலை அந்தநல்லூர்  ஒன்றியத்தில் உள்ள போதாவூர், பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது முதலில் கீரிக்கல்மேடு  பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி போதாவூர் சென்றபோது ஏராளமான பெண்கள் அவருக்கு கும்ப மரியாதையுடன்  வரவேற்றனர் பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை விளக்கி கூறி வாக்குகள் சேகரித்தார்.  அதனைத் தொடர்ந்து இனாம்புலியூர் ஊராட்சிக்கு சென்று  அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு  சென்றபோது  அந்த வழியில் உள்ள மல்லிகை தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தவர்களிடம் சென்று கலந்துரையாடி அவர்களின் குறைக்க கேட்டறிந்த அவர், மழை மற்றும் குளிர் காலங்களில் மல்லிகை  பூ உற்பத்தியைப் பெருக்கவதற்கு வெப்பமூட்டி குடில் அமைத்து தரப்படும்.மேலும் அயல்நாடுகளில் இருந்து இயந்திரம் இறக்கி பூ கட்டுவதற்கு வழிவகை செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்தார்அதனை தொடர்ந்து வியாழன்மேடு,எட்டரை,கோப்பு,குழுமணி,உள்ளிட்ட்பல.வேறு இடங்களுக்கு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்று,

100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக மாற்றி தருவோம், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூபாய்  1500 வங்கி கணக்கில் செலுத்துவோம்,வருடத்திற்கு ஆறு கேஸ் சிலிண்டர் இலவசம், திருமணத்திற்கு தாலிக்கு தங்கம் மேலும் 50 ஆயிரத்திலிருந்து  60 ஆயிரம் ரூபாய் உயர்தியது என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை கூறி அந்தநல்லூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

 அப்போது பனையபுரம் கர்ணன் ஸ்ரீரங்கம் டைமன் திருப்பதி ஒன்றிய கழக செயலாளர்கள் அழகேசன், நடராஜ்,முத்துகருப்பண், ஜெயக்குமார் மற்றும் பேரூர் கண்ணதாசன் கூட்டனி கட்சியை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் சென்றனர்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் எனது வெற்றி உறுதிசெய்யப்பட்டது என பேச்சு

 உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரி அல்லித்துறையில் உள்ள எம்ஜிஆர் சிலை வரை ஒருவழி சாலையாக மாற்றி தரப்படும் என தேர்தல் வாக்குறுதி  ஸ்ரீரங்கம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கு ப கிருஷ்ணன்  அறிவிப்பு


தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்ரீரங்கம் தொகுதியில்  கு ப  கிருஷ்ணன் தொடர்ந்து தேர்தல்  பிரச்சார பயணத்தை மேற்கொண்டு உள்ளர். இதன் ஒரு பகுதியாக மணிகண்டம் ஒன்றியத்திலுள்ள 'நாச்சிகுறிச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை அதவத்தூர் தாயனூர் புங்கனூர் குமாரவயலூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது அவர் கூறுகையில் 


மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி சாலை வசதி கழிவுநீர் வசதி முறையாக செய்து தரப்படும்.மேலும் மணிகண்டம் ஒன்றிய பகுதியை கல்விக்கூடம் நிறைந்த பகுதியாக மாற்றப்பட்டும் , மேலும் போதாவூரில் அமைந்திருக்கும் தேசிய வாழை  ஆராய்ச்சி மையம் அதிமுக ஆட்சியில்நான் அமைச்சராக இருக்கும்போது அமைக்கப்பட்டது என்று கூறினார்.நாச்சிகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பொம்மணி சமுத்திரம் காளியம்மன் கோவில் அருகில் வைக்கப்பட்டிருந்த  புரட்சித் தலைவர்  MGR , புரட்சித் தலைவி அம்மா அவர்களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

அப்போது விவசாயிகளின் முக்கிய பாசன வாய்க்காலான உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரிகரைகள் உயர்த்தப்படும‌்

அல்லித்துறை,   சோமரசம்பேட்டை, உய்யகொண்டான் திருமலை, புத்தூர்4 ரோடு வரை உள்ள  பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி கல்லூரி 

மாணவர்களுக்குமட்டுமல்லாதுபொது மக்களுக்கும் பெரும்சிரம்மாக உள்ளது. எனவே உய்யக்கொண்டான் வாய்க்காலை தூர் வாரி அல்லித்துறையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை ஒருவழி சாலையாக மாற்றி தரப்படும்.அப்படி  மாற்றினால் போக்குவரத்துநெரிசல் முற்றிலும் குறையும் என்றுகூறினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முத்துகருப்பண்,ஜெயகுமார்அழகேசன்,,பாரதியஜனதா கட்சியின்மண்டல பொறுப்பாளர்.ராஜேந்திரன்,பாமகமாவட்ட செயலாளர்சரவணன்  உள்ளிட்ட பலர். கலந்து கொண்டனர்.

திருச்சி அதிமுக வேட்பாளர் நொச்சியம் பகுதியில் பிரச்சாரம்

 திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி


நொச்சியம் அதன் பகுதிகளில் பிரச்சாரம் முதல்வர் எடப்பாடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்

காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்

கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்

விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில் இருந்து

ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்

கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்

சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்

கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்



மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்



அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்


இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்

உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்


மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில் முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்


மேலும் அவர் கூறுகையில் தேர்தல் நேரத்தில் வியாபாரிகள் வருவார்கள் போவார்கள். பணத்தை மட்டுமே நம்பி அவர்கள் தேர்தல் களத்திற்கு வந்துள்ளார்கள் . நான் மக்களாகிய உங்களை நம்பி வந்திருக்கிறேன். மக்களுக்காக நான் பணியாற்றியதால் 5வது முறையாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது போட்டியிடுகிறேன். அதிமுக எனக்கு இத்தனை வாய்ப்பு கொடுக்கும் அளவிற்கு எனக்கு என்ன பலம் என்று கேட்டால், தொண்டர்களுடன் நான் நெருங்கி பழகுவதே என் பலம். பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பதுதான் எனது பலம். கோடிக்கணக்கான பணத்தை கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணத்துடன் வந்துள்ள எதிர்கட்சி வேட்பாளரையும் என்னையும் ஒப்பிட்டு பாருங்கள். உங்களுக்காக பணியாற்றுபவர் யாராக இருக்கும் என்று சீர்துாக்கி பாருங்கள். என்னை எளிதில் நீங்கள் அணுக முடியும். எதிர்கட்சிகாரர்களின் காம்பவுண்ட் கேட்டை கூட நீங்கள் நெருங்க முடியாது. இப்பகுதியில் குடியிருக்கும் நரிகுறவர்களுக்கு பட்டா வழங்கிட முயற்சி செய்வேன். என்று அவர் பேசினார்.


பிரச்சாரத்தின் போது மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அம்மா பேரவை செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் அமைச்சருமான அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட மாணவரணி மற்றும் திருப்பஞ்சலி கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள்

ஜெயக்குமார், ஆதாளி ஆமூர் ஜெயராமன், நகர செயலாளர் சம்பத் துரை, ராஜசேகர் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், நாகமணி, திருப்பஞ்சலி ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன், கல்பான ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், சிறுவளை ஊராட்சி மன்ற தலைவர் லதா, கதிர்வேல் கொரியர் சரவணன், எதுமலை விமலா, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் வெற்றிச்செல்வி மற்றும் கூட்டணி கட்சிகளான கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

Mar 20, 2021

திருச்சி மு.க. ஸ்டாலினுக்கு சவால் விட்ட கு.ப.கிருஷ்ணன்

 திருச்சி 

20.03.2021


திருச்சி மக்கள் நலனில் அதிமுக அரசு திருச்சி ஸ்ரீரங்கம் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப கிருஷ்ணன் பிரச்சாரம் முக. ஸ்டாலினுக்கு சவால்


திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் இன்று மாலை அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள உத்தமர்சீலி ,பனையபுரம், கிளிக்கூடு ,கவுத்தரசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார் அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள்

 உற்சாகத்துடன் ஆரத்தி எடுத்து வரவேற்றனர் அப்போது வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் பேசுகையில்


லால்குடி கூகுர்  முதல் கிளிக்கூடு வரைகாவிரி கொள்ளிடக் கரையில் தரைப்பாலம் அமைத்து தரப்படும் என்றுதெரிவித்தார்.

மேலும் அதிமுக வெற்றி சாதனைகள் குறித்து பேசுகையில், தாலிக்கு தங்கம்வழங்கும்  திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது.

 திருச்சி கிளிக்கூடு முதல் தஞ்சை மாவட்டம் வரைறனர் அதிமுக அரசியல் தான் சாலைகள் அமைக்கப்பட்டது

கொரோனா காலங்களில் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய விடுப்பு கொடுத்ததின் காரணம் மாணவர்கள் மூலம்  நோய்கள் வரகூடாது என்றகாரணத்தினால்மட்டுமே.

ஸ்டாலின் தன்னை விவசாயி என்று கூறிக்கொள்கிறார் விதை நெல்லை எப்போது விதைக்க வேண்டும் எப்போது பறித்து நட வேண்டும் எப்போது அறுவடை செய்யவேண்டும் என்று தெரிந்தால் கூறட்டும் என பரப்புரையின் போது ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர்  கு .ப .கிருஷ்ணன் கேள்வியெழுப்பினார்.

அதனை தொடர்ந்து உத்மர்சீலி பகுதிக்கு சென்ற போது உற்சாகமாக மேள தாளத்துடன் வரவேற்றனர் அப்போது வேட்பாளர் கு.ப கிருஷ்ணன் வீடு வீடாக சென்று போது ஆரத்தி எடுத்து வரேற்ற போது, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். 

அப்போது கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக மாவட்ட தலைவர் ராஜேஸ்குமார்,ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், அழகேசன் ,செல்வராஜ், நடராஜ் ,பனையபுரம் கர்ணன்

தமிழர் விடுதலைக் கழக திருச்சி மாவட்ட செயலாளர் பனையபுரம் P S சங்கர்,உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி மேற்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் பத்மநாதன் பிரச்சாரம்

 திருச்சி அதிமுக சார்பில் போட்டியிடும் மேற்கு தொகுதி வேட்பாளராக பத்மநாதன் அறிவிக்கப்பட்டார்.


இன்று அவர் வீடு வீடாக பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை கூறி அதிமுகவிற்கு மேற்கு சட்டமன்ற தொகுதி உட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


இந்நிகழ்வின் போது அமைச்சர் வளர்மதி மாநில பொறுப்பாளர்கள் ரத்தினவேல் கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பொதுமக்கள் நேரடியாக சந்திக்கக்கூடிய சந்திக்கக்கூடிய நபர் நான் பரஞ்சோதி பேச்சு

பொதுமக்கள் நேரடியாக சந்திக்கக்கூடிய சந்திக்கக்கூடிய  நபர் நான் பரஞ்சோதி பேச்சு



இன்று மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி ஈபி அலுவலகம் முதல் அமராவதி சாலை 49 இடங்களில் பரஞ்சோதி பிரச்சாரம் பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய், வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்

காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்

கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்

விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில் இருந்து
ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்

மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்

கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்

சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்

கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்

மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்


மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்


அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்

இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்

மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்


உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்

மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில் முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்

மாவட்ட துணைச் செயலாளர் சின்னையன், மாவட்ட முன்னாள் அமைச்சர் பூனாட்சி, அம்மா பேரவை செயலாளர் மற்றும் மாவட்ட ஊராட்சிக் அமைச்சருமான அய்யம்பாளையம் ரமேஷ், மாவட்ட மாணவரணி மற்றும் திருப்பஞ்சலி கூட்டுறவு வங்கி தலைவர் அறிவழகன், ஒன்றிய செயலாளர்கள்
ஜெயக்குமார், ஆதாளி ஆமூர் ஜெயராமன், நகர செயலாளர் சம்பத் துரை, ராஜசேகர் மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர் மோகன்ராஜ், நாகமணி, திருப்பஞ்சலி ஊராட்சி மன்றத் தலைவர் தியாகராஜன், கல்பான ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கர், சிறுவளை ஊராட்சி மன்ற தலைவர் லதா, கதிர்வேல் கொரியர் சரவணன், எதுமலை விமலா, முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் வெற்றிச்செல்வி மற்றும் கூட்டணி கட்சிகளான கட்சி நிர்வாகிகள் ஏராளமானவர்கள் அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர்.

Mar 19, 2021

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி தேர்தல் வாக்குறுதி

 திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சமயபுரம் பகுதியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் பரஞ்ஜோதி இன்று சமயபுரத்தில் பிரச்சாரத்தை துவங்கினார். கடந்த வாரம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் ஒவ்வொரு நாளும் நிர்வாகிகளை சந்தித்து வந்த நிலையில் இன்று முதல் முதலாக சமயபுரத்தில் பிரச்சாரத்தை துவங்கினார். பிரச்சாரத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய்,  வருடத்திற்கு இலவசமாக 6 சிலிண்டர், இலவச சோலார் சமையல் அடுப்பு இலவசம் அம்மா வாஷிங் மெஷின், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என பல்வேறு நலத் திட்டங்களை மாண்புமிகு முதல்வர் அறிவித்ததை அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்ஜோதி பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 


மேலும் மண்ணச்சநல்லூர் தேர்தல் வாக்குறுதியாக

அய்யம்பாளையம் ஏவூர் ஆமூர் குணசீலம் ஊராட்சியில் சுமார் 2,500 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரியில் நிரந்தர கொரம்பு அமைக்க பாடுபடுவேன்



காவேரி உப்பாறு நீர்த்தேக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்


கொடுந்துறை வாய்க்கால் காவிரி உபரி நீரை சித்தாம்பூர் ஏரிக்கு கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்


மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டுவரப்படும்


விவசாயிகள் புஷ்ப வியாபாரிகள் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நொச்சியத்தில்  இருந்து

ஸ்ரீரங்கத்திற்கு கொள்ளிடம் ஆற்றில் தரைப்பாலம் அமைக்கப்படும்


மணச்சநல்லூர் சட்டமன்ற பகுதியில் இளைஞர்களுக்காக மிகப்பெரிய பல்லாக்கு விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்


கரட்டாம்பட்டி ஊராட்சியில் அரசு மாணவர் மாணவிகள் விடுதி அமைத்து தரப்படும்



மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைத்து தரப்படும்


சிறுகனூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைத்து தரப்படும்


கோணலை ஏரியின் நீர் வரத்து நீர் கொண்டு வரும் வகையில் புதிய நீர் வழித்தடம் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைத்து தரப்படும்


மண்ணச்சநல்லூர் போருராட்சி ச கண்ணனூர் பேரூராட்சி பகுதியில் பாதாள சாக்கடை முடிவடைந்து அனைத்து பகுதிகளிலும் சாலை வசதி செய்து தரப்படும்



மணச்சநல்லூர் பகுதியில் உள்ள அனைத்து அரிசி ஆலைகள் நல்லநிலையில் இயங்குவது தொடர்பான அனைத்து நடவடிக்கையும் எடுத்து தொழிலாளர்கள் நலன் காக்கப்படும்



அண்ணாநகர் புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் நரசிங்கமங்கலம் சேனியர் கள்ளிகுடி புள்ளம்பாடி வாய்க்கால் பாலம் மாணிக்கபுரம் பெருவளை வாய்க்கால் பாலம் மூன்று பழைய பாலம் இடித்து புதிதாக பேருந்து செல்லும் வகையில் அமைத்து தரப்படும்


இந்திரா நகர் வா உ சி நகர் மற்றும் மெயின் ரோடு பகுதிகளுக்கு குடிநீர் சுமார் ஒரு லட்சம் கன அளவு உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தனலட்சுமி நகரில் அமைத்து தரப்படும்


திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து பேருந்துகளும் பக்தர்கள் சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வகையில் ஊருக்குள் செல்லுமாறு பேருந்து நிலையம் விரிவு படுத்தப்படும்


மண்ணச்சநல்லூர் பேரூராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டி மண்ணச்சநல்லூர் பகுதியில் 7 லட்சம் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும் கொள்ளிடத்தில் இருந்து மண்ணச்சநல்லூர் வரை 600 மீட்டர் கேஸ்டில் பைப் லைன் அமைத்து தரப்படும்



உளுந்தம் குடி பெருவளை வாய்க்கால் மட்டும் புள்ளம்பாடி வாய்க்காலில் இரண்டு பாலம் அமைத்து தரப்படும்

மேல சீதேவி மங்கலம் இரண்டு பாலம் மற்றும் பங்குனி வாய்க்காலில் கொங்காளில்  முத்தையன் கோவில் பாலம் ஒன்று அமைத்து தரப்படும் சமயபுரம் நடைபயணம் வரும் பக்தர்களுக்கு நடைபாதை அமைத்து தரப்படும் என அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் பரஞ்சோதி மண்ணச்சநல்லூர்  சட்டமன்ற தொகுதி தேர்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ளார்


இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் சமயபுரம் சின்னையன் ஒன்றிய செயலாளர் ஆதாளி ஜெயக்குமார் ஆமூர் ஜெயராமன் நகரச் செயலாளர் மண்ணச்சநல்லூர் துறை சக்திவேல் சமயபுரம் சம்பத் மற்றும்  பா.மா.கா தா.மா.ககூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டு சமயபுரம் பகுதியில் தீவிர பிரசாரத்தில்   ஈடுபட்டனர்.

Mar 18, 2021

திருச்சி ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றுவேன் கு.பா.கிருஷ்ணன் பேச்சு

 மத்திய மாநில அரசினால் வழங்கப்படும் நிதியை ஸ்ரீரங்கம் மக்களுக்கு முழுமையாகப் பெற்று தந்து ஸ்ரீரங்கத்தை புனித நகரமாக மாற்றுவேன் என அதிமுக வேட்பாளர் கு ப கிருஷ்ணன் தேர்தல் பரப்புரை.


ஜீயபுரம் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க சார்பில்  முன்னாள் அமைச்சர் *கு ப  கிருஷ்ணன்* நேற்று காலை  ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனார் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அப்பகுதியில் உள்ள மக்களிடம் வாக்கு 

சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசுகையில்

 புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா வழியே வந்த எடப்பாடி K. பழனிச்சாமி ஆட்சியை தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையை ரவுடியிசங்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும். நில ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற நிலையில் தான் தமிழகம் உள்ளது .தமிழகத்தை கூறுபோடும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் போராடி வருகிறது.திருச்சி மாவட்டத்தில் கட்சிக்கு தலைமையாக உள்ள கே. என். நேரு 12 ஆண்டு காலம் அமைச்சராக உள்ளார்.அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின்போது அமைச்சராக 5 ஆண்டு காலம் மட்டுமே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன் .அச்சமயம் 42 லட்சம் மதிப்பிலான மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது.பின்னர் வந்த திமுக ஆட்சியில் அதற்கு கீழே விசுவநாதன்  மருத்துவக்கல்லூரி என பெயர் மட்டும் சூட்டப்பட்டது.திமுக கட்சியில் இருக்கும் ஸ்டாலின் தன்னைத்தானே செயல் தலைவர் என கூறிக்கொள்கிறார்.எதிர்க் கட்சியான திமுக  தகுதியை வளர்த்துக் கொண்டு  அதிமுகவிடம் போட்டி போடவேண்டும்.மேலூர் மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் சாலை கழிப்பிடம் மற்றும் பாலம் அமைத்து தரப்படும் எனவும் கூறினார்.அதனைதொடர்ந்துஸ்ரீரங்கம் நெடுந் தெருவில் பிரசார பயணத்தை மேற்கொண்ட வேட்பாளர்  மக்களிடம் கூறுகையில் திருவரங்கத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படும்.

திருவரங்கத்தை புனித நகரமாக மற்றி மத்திய அரசினால் ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பெற்று தரப்படும் என்று கூறி பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.


இந்த நிகழ்ச்சியல் ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர்கள் சுந்தர்ராஜன்,திருப்பதி,ஒன்றிய கழக செயலாளர்கள்முத்துகருப்பன்,அழகேசன்,ஜெயகுமார்,நடராஜ்செல்வராஜ்,கூட்டனி கட்சி தலைவர்கள்பா.ஜ.க.மாவட்ட தலைவர்ராஜேஷ்,உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

திருச்சி அதிமுக மண்ணச்சநல்லூர் வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 திருப்பட்டூர், சனமங்களம், சீதேவிமங்களம் ஆகிய ஊராட்சிகளில்  மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்


அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அதிமுக பிரமுகர் புல்லட் ஜான் மற்றும்  வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

திருச்சி முசிறி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

 திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ்  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் .


இதை தொடர்ந்து இன்று மாலை முசிறி அருகே உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் வேட்பாளர் செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


மேட்டுப்பாளையம், மோருப்பட்டி, கவராப்பட்டி ஆகிய பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.


இந்த பிரச்சாரத்தின்போது தாத்தையங்கார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயம், கிழக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், பேரூராட்சி செயலாளர் கிட்டு என்கிற கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் சேர்மன் செம்மலை, ஒன்றிய கவுன்சிலர் பாஸ்கர், அங்கமுத்து, மகாராஜன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தலைவர் ரூபன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணைச்செயலாளர் கவி அரசு, தா.பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெய மகேந்திரன், தா.பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் திவாகர், மேட்டுப்பாளையம், பேரூராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுதாகர், ஒன்றிய துணைத் தலைவர் பொன்மனச்செம்மல் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்ற வேட்பாளர் செல்வராஜ் இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக் கொண்டார்

திருச்சி மண்ணச்சநல்லூர்அதிமுக வேட்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டது

 மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

 தனது வேட்புமனுவை அதிமுக சார்பில் தாக்கல் செய்தார்

இந்நிலையில் இன்று மண்ணச்சநல்லூர் பேருந்து நிலையம் அருகே வேட்பாளர் அலுவலகம் திறக்கப்பட்டது.

புதிய அலுவலகத்தை பரஞ்ஜோதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், ஆதாளி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Mar 17, 2021

திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி வேட்புமனு தாக்கல்

 மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிஅதிமுக வேட்பாளர் மு.பரஞ்ஜோதி் வேட்புமனுத்தாக்கல்


 


    திருச்சி மாவட்டம்மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்அதிமுக திருச்சி  வடக்கு மாவட்டசெயலாளருமான முபரஞ்ஜோதி் தனதுவேட்புமனுவை மண்ணச்சநல்லூர் வருவாய்வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும்அலுவலர் ராமன் அவர்களிடம் தாக்கல்செய்தார்.

 

முன்னதாக  மண்ணச்சநல்லூர் எம்ஜிஆர்சிலையிலிருந்து அதிமுகபாமகபாஜக,தமாக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிநிர்வாகிகள்தொண்டர்கள் புடைசூழஊர்வலமாக வந்த அவர்

மண்ணச்சநல்லூர்  சட்டமன்ற தொகுதிதேர்தல் நடத்தும் அலுவலர் ராமன்அவர்களிடம் தனது வேட்புமனுவைவழங்கினார்.

மனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளருடன்இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதிஎன்பதால்வேட்பாளர் மு.பரஞ்ஜோதியுடன்தமாக வடக்கு மாவட்ட தலைவர் கே.வீ.ரவீந்திரன்பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர் பிரின்ஸ்,  பிஜேபி விவசாயஅணித் தலைவர் அஞ்சாநெஞ்சன் ஆகியோர்உடன் இருந்தனர்.

Mar 15, 2021

திருச்சி அதிமுக சார்பில் ஸ்ரீரங்கம் வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

 திருச்சி

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார் அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் அதிமுகவினர் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.



ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது

அதன் தொடர்ச்சியாக ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கூட்டம் கிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்



தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது

பின்னர் ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கு.பா. கிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

இந்நிகழ்வின் போது ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் டைமன் திருப்பதி மணிகண்டம் ஒன்றிய செயலாளர் முத்துக்கருப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் தேர்தல் அலுவலகம் திறந்து வைத்தார்

 திருச்சி

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது


ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அவர்களின் தேர்தல் அலுவலகம் இன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் திறக்கப்பட்டது


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும்  அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார் மேலும் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் அலுவலகம் இன்று திறக்கப்பட்டது


இந்நிகழ்ச்சியில் அதிமுக திமுக கழக தொண்டர்கள் பனையபுரம் கண்ணன் பகுதி செயலாளர் டைமன் திருப்பதி பகுதி கழக நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவக்குமார் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் கு.பா.கிருஷ்ணன் சந்திக்க குவிந்த கட்சி நிர்வாகிகள்

 திருச்சி


ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.


 அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிமுக தலைமையில் வெளியிடப்பட்டது.


திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.


இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.


இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட அல்லூர் குழுமணி பெட்டவாய்த்தலை வயலூர் அருகே அதிமுக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்

Mar 14, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் திருவானைக்காவலில் நிர்வாகிகள் ஆதரவைப் பெற்றார்

 


திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் திருவானைக்காவலில் அதிமுக.வினரிடம் ஆதரவு திரட்டினார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து அவர் ஸ்ரீரங்கம் தொகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை கிராமம் கிராமமாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் வடக்கு வீதி சங்கரமடம் அருகே கட்சி நிர்வாகிகளை சந்தித்தார்.அனைத்து நிர்வாகிகளுக்கும் அவர் சால்வை அணிவித்து ஆதரவு கோரினார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பனையபுரம் கர்ணன் பகுதி செயலாளர்கள் திருப்பதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 13, 2021

திருச்சி அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் கு.ப.கிருஷ்ணன்

 வீடு வீடாக சென்று அதிமுக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டும் கு.ப.கிருஷ்ணன்


திருச்சி அதிமுக நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து கு.ப.கிருஷ்ணன் இன்று ஸ்ரீரங்கம் பகுதியில் அதிமுக நிர்வாகிகளை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு திரட்டினார்.

ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் உள்ள நெடுந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.

ஆதரவு கேட்டு சென்ற இடங்களில் கு.ப.கிருஷ்ணனுக்கு கட்சி நிர்வாகிகளும், அவர்களது குடும்பத்தாரும் சிறப்பான வரவேற்பளித்தனர்.

Mar 12, 2021

திருச்சி அதிமுகவினருக்கு தேநீர் பரிமாறிய மனிதநேய அமைச்சர்

 திருச்சி

மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் தரிசனம் முடித்து பிரசாரத்தை தொடங்கிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் டீக்கடையில் கட்சிக்காரர்களுக்கு டீ, சாம்பார் விநியோகம் செய்தார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ர6ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சார வியூகங்கள் பலவிதங்களில் இருக்கும்.


இறுதி எஜமானர்கள் வாக்காளரகள் தான் என்பதை அரசியல்வாதிகள் நன்கு உணர்ந்து வைத்திருப்பதால் இத்தகைய பிரச்சார வியூகங்களை திட்டமிட்டு மேற்கொள்வார்கள்.

பேருந்துகளில் பயணம் செய்வது, மோட்டார் சைக்கிள் ஓட்டுவது, சைக்கிள் ஓட்டுவது, டீக்கடையில் டீ குடிப்பது போன்ற பல்வேறு யுகத்திகளைக் கையாள்வார்கள்.

சாதாரண பாமர மக்களை கவரும் வகையில் இத்தகைய பிரச்சாரங்கள் அமையும்.

இவ்வாறு பிரச்சாரங்களை மேற்கொண்டால் வேட்பாளர் சாதாரணமான, எளிமையான நபர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக நடைபெறும்.

இந்த வகையில் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.

இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து இன்று காலை திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதில் கலந்து கொண்டு விநாயகரை வணங்கிய வெல்லமண்டி நடராஜன் மலைக்கோட்டை நுழைவு வாயிலில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கினார்.

என்எஸ்பி ரோடு, நந்தி கோவில் தெரு ஆகிய இடங்களில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

நந்தி கோவில் தெருவில் உள்ள நாகநாதர் டீக்கடைக்கு கட்சியினருடன் டீ குடிக்க சென்றார்.

அவருடன் பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் சென்றனர்.

அப்போது டீ கடையில் வேலை செய்யும் மாஸ்டர் டீ போட்டு கண்ணாடி டம்ளரில் ஊற்றி விநியோகம் செய்ய தயாராக இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய வெல்லமண்டி நடராஜன், மாஸ்டரை கீழே இறங்கச் சொல்லிவிட்டுடீ பட்டறையில் ஏறினார்.

கண்ணாடி டம்ளரில் தயாராக இருந்த டீயை கட்சியினருக்கு விநியோகம் செய்தார்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள பெட்டிக் கடைக்கு சென்று வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து டீக்கடை வாசலில் உள்ள பலகாரக் கடை கல்லா பெட்டியில் ஏறி நின்ற அமைச்சர், கட்சியினர் சாப்பிட்ட வடை, போண்டா போன்ற பலகாரங்களுக்கு சாம்பார் ஊற்றி சாப்பிட செய்தார்.

திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களுக்கு விமான நிலையத்தில் பிரமாண்டமான வரவேற்பு

 அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு பிரம்மாண்டமான  வரவேற்பு


திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி விமான நிலையத்தில் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக உள்ள வெல்லமண்டி நடராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.

 இரவு சுமார் 10 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.

தாரை தப்பட்டைகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது,தொண்டர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், மாலை அணிவித்து.வெல்லமண்டி நடராஜன் வரவேற்பளித்தனர்.

மேலும் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளரான பத்மநாதன் விமான நிலையத்திற்கு சென்று வெல்லமண்டி நடராஜன்  அவர்களை வரவேற்றார்

மேலும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களை வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பிரமுகர் ஜவகர் ,சுரேஷ் குப்தா, அன்பழகன்,கழக நிர்வாகிகள் மகளிர் அணி செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Mar 11, 2021

திருச்சி ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் அதிமுக தொண்டர்கள் வெள்ளத்தில்



ஸ்ரீரங்கம் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு அதிமுக தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட கு.ப.கிருஷ்ணன் வெற்றி பெற்று வேளாண்மை துறை அமைச்சராக பதவி வகித்தார். தற்போதும் அவர் ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளராக களம் காண்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாக சென்னையில் இருந்து கு.ப.கிருஷ்ணன் திருச்சி வந்தார்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தவாறு கு.ப.கிருஷ்ணன் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வின் போது பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி  பனையபுரம் கர்ணன் அதிமுக பிரமுகர்கள் மகளிர் அணி செயலாளர்கள் பகுதி செயலாளர்கள் அதிமுக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

திருச்சி அதிமுக மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளருக்கு அருள்வாக்கு

 திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு பத்மநாதன்   என்கிற வேட்பாளர் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .


அவர் புத்தூர் அருகே உள்ள கூட்டுறவு சங்க கட்டிட அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக அதிமுக கட்சி பிரமுகர்களை சந்தித்தார் அப்போது இறை வழிபாடு நடத்தப்பட்டது .


திடீர்னு ஒரு நபர் பத்மநாதன் இடம் 11837 ஓட்டு வித்தியாசத்தில் நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று  அதிமுக கட்சி சார்ந்த நபர் ஒருவர் இறை வாக்குறுதி அளித்தார்.

 இதனால் பரபரப்பாக காணப்பட்டது மேற்கு சட்டமன்ற தொகுதி திமுக கோட்டையாக இருக்கும் நிலையில் இப்படி இறை வாக்குறுதியால் பரபரப்பு காணப்பட்டது. விரைவில் அதிமுக கோட்டையாக மாறும் என்ற மன உறுதியில் அதிமுகவினர்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆலோசனை முகாம்

 திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக மருத்துவ ஆலோசனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் பயன் பெற்றனர்


 திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு இன்று இலவச  மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. 


ஆண்டுதோறும் மார்ச் 11ம் தேதி உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.

சிறுநீரக நோயுடன் நல்வாழ்வு வாழ்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், மேலசிந்தாமணி அண்ணா சிலை அருகே உள்ள பிரண்ட்லைன் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.

இந்த வகையில் நேற்று (11 ஆம் தேதி) முதல் வரும் 13-ஆம் தேதி வரை இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதில் சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக தொற்று நோய்கள், அனைத்து சிறுநீரக பிரச்சினைகள், ரத்த சுத்திகரிப்பு, பெரிடோனியல் டயாலிசிஸ், சிறுநீரகம் திசுப்பரிசோதனை, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், ரத்தம் கலந்த சிறுநீர் கழித்தல், சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீரக கல் தொந்தரவு, பிராஸ்டேட் சுரப்பி சம்பந்தப்பட்ட தொந்தரவுகள், சிறுநீரகப் புற்றுநோய் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

சிறுநீரக சிறப்பு மருத்துவர் மற்றும் மாற்று சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் கணேஷ் அரவிந்த், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினர்.

இதில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.

திருச்சி பிரண்ட்லைன் மருத்துவமனையில் 24 மணி நேரமும் சிறுநீரக சிகிச்சை மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் வசதி உள்ளது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டம் இந்த மருத்துவமனையில் செயல்படுத்தப்படுகிறது என்று அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருச்சி திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் பா.குமார் அவர்களுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திருச்சி  திருவெறும்பூர் அதிமுக வேட்பாளர் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு


திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் ப.குமாருக்கு கட்சியினர் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ப.குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் திருச்சி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மட்டுமின்றி, அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முதலாக சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்திற்கு வந்த குமாருக்கு அதிமுக நிர்வாகிகள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.பட்டாசு வெடித்தும், மாலை, சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.இந்நிகழ்வின் போது சகாதேவ பாண்டியன், இராவணன், கும்படி கோவிந்தராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

திருச்சிமண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி பிரச்சாரம் தொடங்கினார்

 சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்கினார் பரஞ்சோதி


திருச்சி மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.சமயபுரம் மாரியம்மனை வழிபட்டு தேர்தல் பணியை பரஞ்சோதி தொடங்கினார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.


இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பரஞ்சோதி அறிவிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் அமைச்சரும், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்சோதி இன்று காலை சென்னையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார்.

திருச்சி மாவட்ட எல்லையான சமயபுரம் டோல் பிளாசா அருகே அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பரஞ்சோதி தரிசனம் செய்தார்.தொடர்ந்து சமயபுரம் நால்ரோட்டில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவி மரியாதைசெலுத்தினார்.அதனை தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் அதிமுக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ பரமேஸ்வரி முருகன் ,ஒன்றிய செயலாளர்கள் மண்ணச்சநல்லூர் ஜெயக்குமார், ஆதாளி, மணிகண்டம் ஜெயக்குமார்,  சின்னையன் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அய்யம்பாளையம் ரமேஷ், இபி ஏகாம்பரம் புல்லட் ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Mar 5, 2021

திருச்சி நீச்சல் பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் அறிக்கை

  திருச்சிராப்பள்ளி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில்  உள்ள நீச்சல் 


குளத்தில் தினசரி நீச்சல் பயிற்சி பெறுவதற்கு நிலையான இயக்க நடைமுறை  விதிமுறைகளுடன் 10 வயதுமுதல்65 வயதிற்குட்பட்டவர்களுக்கு 
அனுமதி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு தகவல். 


தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைணயம் விளையாட்டரங்கில் உள்ள  நீச்சல் குளத்தில் தினசரி பயிற்சியை துவங்குவதற்கு விதிமுறைகளுடன் வழிகாட்டு  
நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி திருச்சிராப்பள்ளி அண்ணா 
விளையாட்டரங்கத்தில் நீச்சல் பயிற்சிக்கு 06.03.2021 முதல் அனுமதிக்கப்படுகிறது.

 10 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட பொதுமக்கள் தினசரி நீச்சல் பயிற்சி 

மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். நீச்சல் பயிற்சிக்கு வரும் நபர்களிடம் உள்ளே நுழையும் பொழுது வெப்பமானி சோதனை செய்யப்படும். இதற்கொன தனிக்குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். விளையாட்டு வீரர்கள்  மற்றும் வீராங்கனைகள்  தனித்தனி உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் விளையாட்டு 
உபகரணங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. பயிற்சிக்கு முன்பும் பின்பும் கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். விளையாட்டு பயிற்சிகளை பாதுகாப்பான சூழலில்  மேற்கொள்ளப்பட வேண்டும நீச்சல் குளத்தில் 20 நபர்களுக்கு மிகாமல் சமூக இடைவெளி விட்டு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
 விளையாட்டு வளாகத்தில் சமூக இடைவெளியுடன் தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி மூலம் கைகளை கழுவுதல் முககவசம் அணிதல் நீச்சல் குளத்திற்கு உள்ளேயும் வெளியேயும்  எச்சில் துப்பாமல் தூய்மையாக பயன்படுத்துதல் வேண்டும்.

வழிகாட்டுநெறிமுறைகள் அறிக்கை பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் சளி காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய காரணங்களினால் விளையாட்டு மைதானத்திற்குள்  அரங்கிற்குள் நுழைய முற்றிலுமாக தடை 
செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் நீச்சல் குளம் 
இயங்குவதற்கு அனுமதி இல்லை. 
விதிமுறைகளுடன்  பயிற்சி மற்றும் போட்டிகள் நடத்த அனுமதிக்கபடுவர்.
மேலும் முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்அண்ணா விளையாட்டரங்கம் திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு இவ்வாறு தெரிவித்துள்ளார்