Mar 2, 2015

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் ரூ. 36 லட்சம் செலவில் பூங்கா மற்றும் கழிப்பறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.

Displaying IMG_7060.jpg





திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்தில் ரூ. 36 லட்சம் செலவில் பூங்கா மற்றும் கழிப்பறை உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், கவுன்சிலர் ஆனந்தன், சிலவர் வெங்கடாச்சலம், சண்முகசுந்தரம், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

திருப்பூர் சுல்தான்பேட்டை நொய்யல் ஒட்டணையில் அணைக்கட்டு, வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார்.









திருப்பூர் சுல்தான்பேட்டை நொய்யல் ஒட்டணையில் அணைக்கட்டு, வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பணிகளை தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் துவக்கி வைத்தார். கலெக்டர் கு.கோவிந்தராஜ், பல்லடம் எம்.எல்.ஏ., பரமசிவம், கவுன்சிலர் ஆனந்தன், சிலவர் வெங்கடாச்சலம், சண்முகசுந்தரம், ஷாஜகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.