May 26, 2015

திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 50 வார்டு நாட்டாமை சண்முகம்கவுன்சிலர் பகுதி தென்னூர் அருகே உ;ள்ள சுப்பையா பள்ளி மைதானத்தில் மொத்தம் 19552 பேருக்கு 4கட்டமாக 18182115 மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா


திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற  தொகுதி 50 வார்டு நாட்டாமை சண்முகம்கவுன்சிலர் பகுதி தென்னூர் அருகே ;ள்ள சுப்பையா பள்ளி மைதானத்தில் மொத்தம் 19552 பேருக்கு 4கட்டமாக 18182115 மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார். அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும் பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும் அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 780000கோடி மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அடிப்படைமேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி  தலைமைகொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேயர்ஆகியோர் ரேஷன் அட்டை உள்; பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்கினர்.  
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

May 17, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க்;க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையானதற்காக அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் பாலக்கரையாதவா தெரு நெய்காரர்களுக்கு சொந்தமான நவநீதகிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம்


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க்; பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையானதற்காக அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் பாலக்கரையாதவா தெரு நெய்காரர்களுக்கு சொந்தமான நவநீதகிருஷ்ணன்    கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம் நடைபெற்றது  
இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக சார்பில் தலைமை கொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

May 16, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையானதற்காக உறையூர் அருகே உள்ள பஞ்சவர்ணசாமி சிவன் கோயிலில்;உறையூர்பகுதி செயலாளர் மயில்ராஜ்மோகன் தலைமையில் சிறப்புபூஜை மற்றும் அன்னதானம்


திருச்சி 
திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையானதற்காக உறையூர் அருகே உள்ள பஞ்சவர்ணசாமி சிவன் கோயிலில்;உறையூர்பகுதி செயலாளர் மயில்ராஜ்மோகன் தலைமையில் சிறப்புபூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; தலைமை கொறாடா மனோகரன மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

May 15, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க


jpUr;rpapy; mjpKf rhh;gpy; kf;fspd; Kjy;th; n[ayypjh gy;yhz;;L tho kPz;Lk; Kjy;tuhf gjtpNaw;f tof;fpypUe;J tpLjiyahdjw;fhf jq;j;Njh; ,Yj;Jk; Njq;fha; cilj;Jk; Neh;j;jpf;fld; nrYj;jp ciwA+h; mUNf cs;s ntf;fhsp mk;kd; Nfhapypy; jiyik nfhwhlh kNdhfud;jiyikapy; rpwg;GG+i[ kw;Wk; md;djhdk; eilngw;wJ
m,mjpKf rhh;gpy;;; mikr;rh; G+dhl;rp Nkw;F rl;l kd;w njhFjp cWg;gpdh; guQ;Nrhjp =uq;fk; rl;lkd;w cWg;gpdh; tsh;kjp; mitj;jiyth; eluh[d; Nkah; ;JizNkah; =dpthrd; Kd;dhs; mikr;rh;fs; khtl;l nrayhsh;fs; eph;thfpfs; khtl;l fof gFjp xd;wpa efu Ng&h; njhFjp ghfk; Cuhl;rp fpis tl;lk; fof nrayhsh;fs; vk;[pMh; kd;wk; mk;kh Nguit kw;Wk; midj;J mzp gphpT eph;thfpfs; cs;shl;rp gpujpepjpfs; $l;LwT rq;f gpujpepjpfs; ghriw eph;thfpfs; jiyik fof Ngr;rhsh;fs; fof nray;tPuh;fs; tPuhq;fidfs; midtUk; fye;J nfhz;ldh;.

May 13, 2015

திருச்சி தில்லைநகர் 1வது கிராஸில் உள்ள எஸ்ஆர்டி மஹாலில் சிறப்பு கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை 13.5.15 முதல் 24.5.15 வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி துவங்கிவைத்தார்.




கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935-ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து 80 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும் வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணங்களாக இருந்து வருகிறது.
அதன் அடிப்படையில ;மக்கள் பயன்பெற திருச்சி தில்லைநகர் 1வது கிராஸில் உள்ள எஸ்ஆர்டி மஹாலில் சிறப்பு கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை 13.5.15 முதல் 24.5.15 வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனிச்சாமி துவங்கிவைத்தார்.

tricht aiadmk celebration



May 11, 2015

திருச்சி மாநகர்;மாவட்;டம் சார்பில் தலைமை கொறாடமனோகரன் அலுவலகம் சத்திரம்பேருந்துநிலையம் அருகே உள்ள தேவர் ஹால்

சொத்து குவிப்பு அப்பீல் வழக்கில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா விடுதலை என்று பரபரப்பு தீர்ப்பு பொதுமக்கள் மற்றும் அஇஅதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஜெயலலிதா தமிழக முதல் அமைச்சராக 1991-1996 ஆண்டுகளில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 66.65 கோடி சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது ஜெயலலிதாவுக்கு உதவியாக இருந்ததாக அவரது தோழி சசிகலா இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் மீதும் வழக்கு தொடரப்பட்டது
முதலில் சென்னையிலும் பெங்களுரிலும் கடந்த 18 ஆண்டுகளாக இந்த சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நடந்தது. பெங்களுர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் டி குன்கா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ம்தேதி 1136 பக்க தீர்ப்பை வெளியிட்டார் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன்  ஆகிய 4பேரும் தலா 4ஆண்டுகள்  சிறைத்தண்டனை விதித்தார் மேலும் மக்களின் முதல் ஜெயலலிதாவிற்கு 100கோடி அபராதமும் மற்ற 3வருக்கு 10கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
புpன்னர் சுப்ரீம் கோர்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்து விடுதலை பெற்றார். மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை 3மாதங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி கு மாரசாமி முன்னிலையில் கடந்த ஜனவரி 5ந்தேதி தொடங்கி மார்ச் 11 தேதி வரை 45 நாட்கள் நடந்தது பின்னர் தீர்ப்பு தேதி அறிவிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது ஐகோர்டில் உள்ள சேம்பர் எண்3 பலத்த பாதுகாப்புடன் கடந்த 2மாதங்களாக குமாரசாமி நீதிபதி தீர்ப்பை எழுதி கடந்த வாரம் நிறைவு செய்தார் இன்று தீர்;ப்பு என்று தெரிவித்தார் அதன் படி தீர்;ப்பு நீதிபதி குன்கா வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தார். அதனை கேள்வ்p பட்ட தொண்டர்கள் திருச்சி மாநகர்;மாவட்;டம் சார்பில் தலைமை கொறாடமனோகரன் அலுவலகம் சத்திரம்பேருந்துநிலையம் அருகே உள்ள தேவர் ஹால் அருகிலும் மற்றும் புறநகர் மாவட்டம் பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ரத்தினவேல் அலுவலகம் தில்லைநகரிலும் கொண்டாடப்பட்டது. இதில் அவைத்தலைவர் நடராஜன்; முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் மருத்துவ அணிதலைவர் டாக்டர்சுப்பையா மற்றும் டாக்டர் தமிழரசி மகளிரணி ஜாக்குலின் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.