Oct 7, 2014

ஜெயலலிதா விடுதலை வேண்டி வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு ஹோமம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து இருந்து விடுதலை பெற்று, மீண்டும்  தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, நிலையான நல்லாட்சி வழங்க வேண்டி, வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் ஷ்கந்த ஹோம யாகம் மற்றும் கணபதி ஹோம யாகத்தை பட்டர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.

கன்னடர்களுக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களை அகற்றியது காவல்துறை

கடந்த மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்றுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாகதொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் " வஞ்சக தீர்ப்பு வழங்கிய கர்நாடக நீதிமன்றமே! மக்கள் முதல்வர் அம்மா அவர்களை விடுதலை செய்! இல்லையென்றால் தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம்..." என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
 
இதனால் இருமாநில மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை போனில் தொடர்புகொண்டு அந்த போஸ்டர்களை அகற்றுமாறுக் கேட்டுக் கொண்டதை அடுத்து சென்னையில் போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
 
இந்நிலையில், இருமாநில மக்களிடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் கன்னடர்களுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதோ, சமூக வலைத்தளங்களில் அதை பரப்பச் செய்வதோ கூடாது என்றும் மீறி பரப்புதலில் ஈடுபட்டு பீதியை உருவாக்கும் விஷமிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அந்தப் சுவரொட்டியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, திருச்சி மக்களவை எம்.பி.பி.குமார், எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், ஆயிரம் விளக்கு கே.சி.விஜய் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Karur Aiadmk News

f&h;;;: nrhj;J Ftpg;G tof;fpy; mjpKf nghJr;nrayhsh; n[ayypjh mth;fSf;F ngq;fSU rwg;G e_jpkd;wk; 4Mz;Lfs; rpiwjz;lidAk; 100Nfhb mguhjk; tpjpj;jJ. ,jid fz;bj;J f&h; khtl;l mz;zhnjhopw;rq;f rhh;gpy; ntq;fNkL vk;[pMh; rpiy mUfpy; khngUk; cz;zhtpuj Nghuhl;lk; eilngw;wJ ,g;Nghuhl;lj;jpy; njhopw;rq;f khtl;l nrayhsh; nghuzp fNzrd;> njhopw;rq;f khtl;l jiyth; jpUQhd rk;ke;jk;> khepy njhopw;rq;f nrayhsh; rhkpehjd;> jiyikapy; eilngw;wJ. kw;Wk; fpU\;zuhaGuk; vk;vy;V v];.fhkuh[;> efunrayhsh; it.neLQ;nropad;> khtl;lnghUshsh; gpNfv]; Kusp>  khtl;l ,isQuzpnrayhsh; gh];fud; MfpNahh; fye;J nfhz;ldh; ,t; cz;zhtpujj;jpy; 500Nkw;gl;l njhopw;rq;f cWg;gpdh;fs; fye;J nfhz;ldh;.

Karur Aiadmk Mariamman Kovil Thanga Ther Prathanai News


f&h;.        
jkpof Kd;dhs; Kjy;th; n[ayypjhit rpiwapy; ,Ue;J tpLtpf;f Nfhup f&h; khupak;kd; Nfhtpypy; vk;.[p.Mh; ,isQh; mzpapdh; jq;fNjH ,Oj;J  rpwg;G topg;ghL elj;jpdh;.
nrhj;JFtpg;G tof;fpy; jkpof Kd;dhs; Kjy;th; n[ayypjhit tpLjiy nra;af;Nfhup f&upy; mjpKftpdh; Nfhtpy;> rh;r;>  k#jpfspy; rpwg;G gpuhHj;jid topghLfs; elj;jp tUfpd;wdh;. mjd;gb ,d;W khtl;l vk;.[p.Mh; ,isQh; mzp khtl;l nrayhsh; gh];fud; jiyikapy;  f&h; = khupak;kd; Nfhtpypy; rpwg;G g+i[fs; elj;jpdh;. njhlHe;J jq;fNjH ,Oj;J rpwg;G topg;ghL nra;jdh;. ,e;j epfo;r;rpapy; fpU\;zuhaGuk; rl;lkd;w cWg;gpdh; fhkuh[;> efu nrayhsh; neLQ;nropad;> efu vk;.[p.Mh; ,isQh; mzp nrayhsh; Nrud; godprhkp> fpU\;zuhaGuk; xd;wpa ngUe;jiyth; Kj;Jrhkp cs;spl;l fl;rp epHthfpfs; gyh; fye;J nfhz;ldh;.

கடையடைப்பு-வேலைநிறுத்தம் வேண்டாம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கடையடைப்பு-வேலைநிறுத்தம் வேண்டாம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்றும், மக்களின் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீது உள்ள அன்பால், பாசத்தால், மாறாப் பற்றால் மக்களும், சில அமைப்புகளும் தாங்களாகவே உணர்ச்சிவயப்பட்டு நடத்தும் அறவழிப் போராட்டங்களுக்கு தமிழ்நாடு அரசை இணைத்துப் பேசுவது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 

வளர்ச்சித் திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜெயலலிதா, கடந்த 40 மாதங்களாக அதைச் செயல்படுத்தியும் காட்டினார். அவரது வழியில், வளர்ச்சித் திட்டங்கள் மக்களை சென்றடைந்து வருகின்றன. வளர்ச்சிப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. மொத்தத்தில் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது. 

இருப்பினும், தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய ஜெயலலிதாவின் 2023 தொலைநோக்குத் திட்டம், 2014 ஆம் ஆண்டைய தொழிற் கொள்கை ஆகியவற்றில் உள்ள இலக்குகளை அடைவதற்கான வழியில் தமிழகத்தில் உள்ள அமைப்புகளும், சங்கங்களும், மக்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரின் மாய வலையில் விழவேண்டாம் என்றும் தமிழக மக்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். 

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்பமாட்டார். எனவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற எந்தவிதமான நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதுவே அவருக்கு நம்முடைய அன்பை, ஆதரவை, மாறாப் பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயல் ஆகும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெயலலிதா விடுதலை வேண்டி வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு ஹோமம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து இருந்து விடுதலை பெற்று, மீண்டும்  தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, நிலையான நல்லாட்சி வழங்க வேண்டி, வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் ஷ்கந்த ஹோம யாகம் மற்றும் கணபதி ஹோம யாகத்தை பட்டர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.

Party Treasurer & Hon'ble CM Arikai on 7.10.2014