Oct 3, 2014

மதுரை மாவட்ட அதிமுக சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் சிறப்பு பிரார்த்தனை


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் ஜாமீன் கிடைத்திட அதிமுக சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 1 வது வார்டு கவுன்சிலர் கேசவ பாண்டியம்மாள் கண்ணீர் மல்க பிராத்தனை செய்தார் .அதிமுக மகளிர் அணியினர் ,துணை மேயர் திரவியம் ,பொருளாளர் ராஜா ,எம் ஜி ஆர் மன்ற செயலாளர் எம் எஸ் பாண்டியன் ஆகியோர் உள்ளனர்

மதுரை மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


மதுரை மாவட்ட அண்ணா தொழிற் சங்கம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொத்து குவிப்பு வழக்கில் அளித்துள்ள சிறை தண்டனையை கண்டித்து நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் தலைவர் ஜெயக்கொடி ,ஜெயபால் உள்ளிட்ட 1000 க்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் பங்கேற்றனர்

மஹா வேள்வி யாகம்.

சைதை பகுதி மடுவங்கரை மக்கள் சார்பில் அஇஅதிமுக பொதுசெயலாளர் விடுதலை பெற மகா யாகம் நடைபெறுகிறது. இதில் மதவேறுபாடு இன்றியும் அனைத்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Oct 2, 2014

பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டணம்.

TUJ மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அறிக்கையில் கூறியதாவது.

                              மூன்று முறை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா  அவர்கள்  சிறையில் அடைக்கப்பட்டது மிகவும் கண்டனத்திற்குரியது. நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு இரண்டு முறை அனுமதி கோரிய மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்திருப்பது வருந்தக்கூடியது.

மேலும், அரசியல் ரீதியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், ஜி.கே.வாசன், ஞானதேசிகள் போன்றவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைமையின் உதவியுடன், கர்நாடக முதல்வரை அணுகி, கர்நாடக நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்து,  உடனே ஜாமீன் வழங்கி, இரு மாநிலங்களுக்குள் இருந்து வரும் சுமூக உறவுகளை காக்கவேண்டும். இதன்மூலம்,  இதில் அரசியல் பின்னணி இல்லை என்பதில் நிரூபிக்க வேண்டும்.

                        அதன்மூலம், தமிழகத்தில் சில சமூக விரோதிகளால் நடைபெற்று வரும் அசம்பாவிதங்களும், அனைத்து தரப்பினரால் நடந்துக்கொண்டிருக்கும் போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெறாமல் தவித்து, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

                        மேலும், இதன் மூலம் கர்நாடகம் இடையே உள்ள உறவுகளும் பாதிக்கப்படாமல் சட்டம் ஒழுங்கு காக்கப்படும். ஆகவே, மனித உரிமை அடிப்படையில்  மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அவருடைய வயதையும், உடல் நலத்தையும் கருத்தில் கொண்டு,  ஜாமீன் வழங்கவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கையாகும்.                                                                                 ஜனநாயக நாட்டில் நீதிமன்ற தீர்ப்பில் மேல்முறையீடு செய்யலாம் மற்றும் ஜாமீன் கேட்டும் மனு அளித்து, அதன்மீது விவாதங்கள் நடைபெற்று ஜாமீன் அளிப்பது குறித்து முடிவு எடுப்பதுதான்,  சட்டம் சாமான்ய மனிதருக்கும் அளித்திருக்கும் உரிமை. அப்படியிருக்க, மூன்று முறை முதல்வராக இருந்த மக்களின் செல்வாக்கைப் பெற்றுள்ள ஜெயலலிதாவிற்கு, அந்த உரிமை மறுக்கப்பட்டியிருப்பது ஏன் என்பதே எங்களைப் போன்ற நடுநிலையாளர்களின் கேள்வி. 

                        ஒரு சமுதாய அந்தஸ்தில் உள்ள ஒருவருக்கு ஜாமீன் மறுப்பது என்பதே தவறானதாகும். ஆகவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் உடனே, இதில் தலையிட்டு, மக்கள் பிரதிநிதியாக இருந்த ஜெயலலிதாவிற்கு, ஜாமீன் மனு பரிசீலித்து, விரைவில் ஜாமீன் வழங்கவேண்டும்.

ஜெயலலிதா நலமாக உள்ளார்.

சிறையில் ஜெயலலிதா நலமாக உள்ளார்
                           DIG - ஜெய் ஷிம்மா தகவல்

                சிறையில் உள்ள ஜெயலலிதாவின் உடல் நிலை சரியாகவே உள்ளது என்றும்,  அவரை 24 மணி நேரமும், மூன்று டாக்டர்களும்,  நான்கு நர்சுகளும் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
                மேலும், அவரை சந்திக்க வருபவர்களுக்கு நாங்கள் அனுமதி கொடுத்தும் கூட அவர் யாரையும் சந்திக்காமல் மறுத்து வருகிறார்.
                தினமும் பழங்கள்,  பிரட் மற்றும் பால் மட்டுமே ஆகாரமாக  எடுத்துக்கொள்கிறார். டாக்டர்களின் அறிவுரையின்படியே அவருக்கு படுக்கை வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. உணவுகள் கூட டாக்டர்கள் ஆலோசனையின்படியே அளித்து வருவதாகவும், அவர் தற்காலிக குற்றவாளியாக கருதி அவருக்கு கைதியின் உடை கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார் DIG - ஜெய் ஷிம்மா.
                இதற்கிடையில், வரும் 7-ஆம் தேதி ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம் மனுவை ஏற்கனவே இரண்டு முறை விசாரிக்காமலேயே தவிர்த்தது போல, மூன்றாவது முறையும் செய்தால், இதில் நிச்சயம் அரசியல் தலையீடு உள்ளது என்பதில் துளி அளவும் சந்தேகம் இருக்காது.

- டி.எஸ்.ஆர்.சுபாஷ்,

   ஆசிரியர்,
 பத்திரிகையாளர் குரல்.

 

உடுமலையில் அ .இ .அ .தி .மு .க .வினர் உண்ணாவிரதம்



உடுமலை முக்கோணம் S .மனோகரன் அந்தியூர் ஊராட்சி செயலாளர் தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் SKS .கந்தசாமி ex .ஒன்றியச்செயலாளர்  தலைமை v .இளங்கோவன் பூலங்கினறு ஊராட்சி  சீனிவாசன் கணபதிபாளையம் ஊராட்சி  s .சிவகுமார் சாலையூர்  ஊராட்சி பெரியபாப்பனூத்து  ஊராட்சி தலைவர் சண்முகவேல் கொடிங்கியம் p .செல்வராஜ்   சின்னபூலாங்கினர் சேகர் ,பாபு ,வேலூர் .UCN .கைரான் பெரியபாப்பனூத்து ஊராட்சி செயலாளர் VP .குப்புசாமி கிருஷ்னமாலதி அந்தியூர் ஊராட்சி தலைவர் ராதிகா  பூலாங்கினர் ஊராட்சித்தலைவர் ஜெயபிரகாஷ் ராகல்பாவி ஊராட்சித்தலைவர் வேலூர் ஊராட்சி  மன்றத்தலைவர்   ஜவகர்  ஜெகநாதன்  ஊராட்சி ஒன்றியத்துனைதலைவர் ஆறுச்சாமி ஒன்றிய செயலாளர் நன்றியுரை பூலாங்கினர் ஊராட்சித்தலைவர் ராஜி [எ ] ரங்கசாமி  ஒன்றிய பாசறை செயலாளர் மகேந்திரன் ம  .விஸ்வநாதன் கிளைகழகம்  பூலாங்கினர்  மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் திருமதி .நீலவேணி சிதம்பரம் பூலாங்கினர்  பஞ்சாயத்துதலைவர் திருமதி .ராதிகா இளங்கோவன் பெரியபாப்பனூத்து  ஊராட்சி மன்ற தலைவர் திருமதி .சித்ரா கரிச்சிக்குமார் அந்தியூர்  ஊராட்சிமன்றத்தலைவர் திருமதி .கிருஷ்னமாலதி  மனோகரன் பூலாங்கினறு ஊராட்சி  ஒன்றிய உறுப்பினர் திருமதி .பாலாமணி ஆனந்தன் .

Oct 1, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில்3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்













திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்   சார்பில்  திருப்பூர் மாநகராட்சி முன்புறம்   'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வர கர்நாடக கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுந்தரராஜ், டி.என்.எஸ்.டி.சி., திருப்பூர் மண்டல செயலாளர் கிருஷ்ணன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான் ,அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,  தம்பி மனோகரன், ஜெகதாம்பாள், பி.கே.முத்து, மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார், ஏ.எம்.சதீஷ், 
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார்நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி,  கே.கே.காளியப்பன், வி.கே.பி.மணி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பார்வார்டு பிளாக் ராஜசேகர்,  தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன்  லீக் மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா,  
தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சி.டி,சி.தேவராஜ், கே.ஜி.பழநியப்பன்,  மணி, சி.எஸ்.கண்ணபிரான், ராஜசேகர், பொன்னுசாமி,  சுகுமார்,கோபால், சோமு, பாலுச்சாமி, பன்னீர்செல்வம், குணசேகரன், விஸ்வநாதன், பாலு, சின்னசாமி, வினோத், ராஜேந்திரன், முபாரக்,  சேகர்,கிருஷ்ணன், நாட்டுக்காவலன்,  மகளிரணி ருக்குமணி, சுந்தராம்பாள், சரஸ்வதி,  அன்னபூரணி,மல்லிகா,  சரசம்மாள், 
 உஷா ரவிக்குமார், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, எஸ்.பி.என்.பழனிசாமி, வே.அய்யாசாமி,சிவில் சப்ளை பாலு, ராஜேந்திரன்,  பி.கே.எஸ்.சடையப்பன்,  கவுன்சிலர்கள் முருகசாமி, ஆனந்தன், 
கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, வே.அய்யாசாமி, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், பாசறை சதீஷ், கோகுல், பேபி தர்மலிங்கம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன் அசோக் குமார், பாரதி பிரியன், மோட்டார் பாலு, சாரதா, இசாக், எம்.ஜி.குணசேகரன், கேபிள் ரபி, முகமது ஜக்கிரியா, பரமராஜன், செல்லமுத்து, முகமது யூனுஸ், செல்வராஜ் நித்தியானந்தம், 

மூங்கில் தொழுவு சிற்றூராட்சி நால் ரோடு சந்திப்பில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம்






தலைமை தமயந்தி மாசிலாமணி  மாவட்ட  கவுன்சிலர் தலைமையில்  சி .மாசிலாமணி தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி முன்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம் எஸ் .கனகராஜ் உப  .தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி  வி .மயில்சாமி ஒன்றிய கவுன்சிலர்  சி .ஜெயபிரகாஸ்  மாணவரணி  செயலாளர் உட்பட 2000 ம் பேர்  உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர் .  

புரட்சிதலைவி அம்மா மீது பொய் வழக்குதீர்ப்பை கண்டித்து குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி ச .பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம்








பெதப்பம்பட்டி  தொகுதிச்செயலாளர் பாண்டியன் தலைமையிலான அ .இ .அ .தி .மு .க .வினர் 2000 க்கும் மேற்பட்டோர்  புரட்சிதலைவி அம்மா மீது பொய்வழக்கு  போடப்பட்டு தண்டனையை  உடனே ரத்து செய்யக்கோரி உன்னாவிரதப்போராட்டம்  தலைமை ஏ .முருகன்  ஒன்றியக்குழு தலைவர்  எம் .எஸ் .முரளி ஒன்றியத்துனை தலைவர்  நிர்வாகிகள் அன்பர்ராஜன்  ராமநாதன் நாகராஜன் ஊராட்சித்தலைவர்  முருகானந்தன் ஜனார்தனன் வெங்கடேஷ் முருகன் செந்தில் கவுன்சிலர்கள்  புஸ்பராஜ் சித்ரா பாலமுருகன்  தண்டபாணி காந்திமதி பாசறைவிமலா  சவுந்தரராஜன் கமல் கோபி  முத்து  பூபதி செயலாளர்கள் முத்துச்சாமி  வரதராஜ்  சிவானந்தம் மகேஸ்வரன் நடராஜ்  ஆறுச்சாமி  சின்னராஜ் ஐயப்பன்  விருகல்பட்டி  பிரகாஸ்  தொடக்கவேளாண்மை  கூடுரவுசங்கத்தலைவர்   பன்னைக்கிணறு கார்த்திகேயன்  முடிவில் ஊராட்சிசெயலாளர்  அன்பர்ராஜா நன்றி தெரிவித்தார்