Oct 1, 2014

புரட்சிதலைவி அம்மா மீது பொய் வழக்குதீர்ப்பை கண்டித்து குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி ச .பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம்








பெதப்பம்பட்டி  தொகுதிச்செயலாளர் பாண்டியன் தலைமையிலான அ .இ .அ .தி .மு .க .வினர் 2000 க்கும் மேற்பட்டோர்  புரட்சிதலைவி அம்மா மீது பொய்வழக்கு  போடப்பட்டு தண்டனையை  உடனே ரத்து செய்யக்கோரி உன்னாவிரதப்போராட்டம்  தலைமை ஏ .முருகன்  ஒன்றியக்குழு தலைவர்  எம் .எஸ் .முரளி ஒன்றியத்துனை தலைவர்  நிர்வாகிகள் அன்பர்ராஜன்  ராமநாதன் நாகராஜன் ஊராட்சித்தலைவர்  முருகானந்தன் ஜனார்தனன் வெங்கடேஷ் முருகன் செந்தில் கவுன்சிலர்கள்  புஸ்பராஜ் சித்ரா பாலமுருகன்  தண்டபாணி காந்திமதி பாசறைவிமலா  சவுந்தரராஜன் கமல் கோபி  முத்து  பூபதி செயலாளர்கள் முத்துச்சாமி  வரதராஜ்  சிவானந்தம் மகேஸ்வரன் நடராஜ்  ஆறுச்சாமி  சின்னராஜ் ஐயப்பன்  விருகல்பட்டி  பிரகாஸ்  தொடக்கவேளாண்மை  கூடுரவுசங்கத்தலைவர்   பன்னைக்கிணறு கார்த்திகேயன்  முடிவில் ஊராட்சிசெயலாளர்  அன்பர்ராஜா நன்றி தெரிவித்தார்