தலைமை தமயந்தி மாசிலாமணி மாவட்ட கவுன்சிலர் தலைமையில் சி .மாசிலாமணி தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி முன்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எஸ் .கனகராஜ் உப .தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி வி .மயில்சாமி ஒன்றிய கவுன்சிலர் சி .ஜெயபிரகாஸ் மாணவரணி செயலாளர் உட்பட 2000 ம் பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர் .