Oct 1, 2014

மூங்கில் தொழுவு சிற்றூராட்சி நால் ரோடு சந்திப்பில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம்






தலைமை தமயந்தி மாசிலாமணி  மாவட்ட  கவுன்சிலர் தலைமையில்  சி .மாசிலாமணி தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி முன்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம் எஸ் .கனகராஜ் உப  .தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி  வி .மயில்சாமி ஒன்றிய கவுன்சிலர்  சி .ஜெயபிரகாஸ்  மாணவரணி  செயலாளர் உட்பட 2000 ம் பேர்  உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர் .