Oct 1, 2014

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில்3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்













திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்   சார்பில்  திருப்பூர் மாநகராட்சி முன்புறம்   'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வர கர்நாடக கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுந்தரராஜ், டி.என்.எஸ்.டி.சி., திருப்பூர் மண்டல செயலாளர் கிருஷ்ணன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான் ,அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,  தம்பி மனோகரன், ஜெகதாம்பாள், பி.கே.முத்து, மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார், ஏ.எம்.சதீஷ், 
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார்நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி,  கே.கே.காளியப்பன், வி.கே.பி.மணி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பார்வார்டு பிளாக் ராஜசேகர்,  தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன்  லீக் மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா,  
தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சி.டி,சி.தேவராஜ், கே.ஜி.பழநியப்பன்,  மணி, சி.எஸ்.கண்ணபிரான், ராஜசேகர், பொன்னுசாமி,  சுகுமார்,கோபால், சோமு, பாலுச்சாமி, பன்னீர்செல்வம், குணசேகரன், விஸ்வநாதன், பாலு, சின்னசாமி, வினோத், ராஜேந்திரன், முபாரக்,  சேகர்,கிருஷ்ணன், நாட்டுக்காவலன்,  மகளிரணி ருக்குமணி, சுந்தராம்பாள், சரஸ்வதி,  அன்னபூரணி,மல்லிகா,  சரசம்மாள், 
 உஷா ரவிக்குமார், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, எஸ்.பி.என்.பழனிசாமி, வே.அய்யாசாமி,சிவில் சப்ளை பாலு, ராஜேந்திரன்,  பி.கே.எஸ்.சடையப்பன்,  கவுன்சிலர்கள் முருகசாமி, ஆனந்தன், 
கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, வே.அய்யாசாமி, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், பாசறை சதீஷ், கோகுல், பேபி தர்மலிங்கம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன் அசோக் குமார், பாரதி பிரியன், மோட்டார் பாலு, சாரதா, இசாக், எம்.ஜி.குணசேகரன், கேபிள் ரபி, முகமது ஜக்கிரியா, பரமராஜன், செல்லமுத்து, முகமது யூனுஸ், செல்வராஜ் நித்தியானந்தம், 

மூங்கில் தொழுவு சிற்றூராட்சி நால் ரோடு சந்திப்பில் மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம்






தலைமை தமயந்தி மாசிலாமணி  மாவட்ட  கவுன்சிலர் தலைமையில்  சி .மாசிலாமணி தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி முன்னிலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்  சங்கம் எஸ் .கனகராஜ் உப  .தலைவர் மூங்கில் தொழுவு ஊராட்சி  வி .மயில்சாமி ஒன்றிய கவுன்சிலர்  சி .ஜெயபிரகாஸ்  மாணவரணி  செயலாளர் உட்பட 2000 ம் பேர்  உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர் .  

புரட்சிதலைவி அம்மா மீது பொய் வழக்குதீர்ப்பை கண்டித்து குடிமங்கலம் ஒன்றியம் பெதப்பம்பட்டி ச .பாண்டியன் தலைமையில் உண்ணாவிரதம்








பெதப்பம்பட்டி  தொகுதிச்செயலாளர் பாண்டியன் தலைமையிலான அ .இ .அ .தி .மு .க .வினர் 2000 க்கும் மேற்பட்டோர்  புரட்சிதலைவி அம்மா மீது பொய்வழக்கு  போடப்பட்டு தண்டனையை  உடனே ரத்து செய்யக்கோரி உன்னாவிரதப்போராட்டம்  தலைமை ஏ .முருகன்  ஒன்றியக்குழு தலைவர்  எம் .எஸ் .முரளி ஒன்றியத்துனை தலைவர்  நிர்வாகிகள் அன்பர்ராஜன்  ராமநாதன் நாகராஜன் ஊராட்சித்தலைவர்  முருகானந்தன் ஜனார்தனன் வெங்கடேஷ் முருகன் செந்தில் கவுன்சிலர்கள்  புஸ்பராஜ் சித்ரா பாலமுருகன்  தண்டபாணி காந்திமதி பாசறைவிமலா  சவுந்தரராஜன் கமல் கோபி  முத்து  பூபதி செயலாளர்கள் முத்துச்சாமி  வரதராஜ்  சிவானந்தம் மகேஸ்வரன் நடராஜ்  ஆறுச்சாமி  சின்னராஜ் ஐயப்பன்  விருகல்பட்டி  பிரகாஸ்  தொடக்கவேளாண்மை  கூடுரவுசங்கத்தலைவர்   பன்னைக்கிணறு கார்த்திகேயன்  முடிவில் ஊராட்சிசெயலாளர்  அன்பர்ராஜா நன்றி தெரிவித்தார் 

உடுமலைபெரியகோட்டை ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் உன்னவிரதபோரட்டம் நடந்தது .






முன்னிலை p செல்வராஜ் uc  r . முருகேசன் சின்னவீரம்பட்டி சுப்பிரமணி uc .பாலு  அன்பழகன் குருஞ்சேரி பாலகிருஷ்ணன் மகாலிங்கம் ரத்தினசாமி சுப்பிரமணி ராஜேஸ்கண்ணா கருப்பசாமி முனி ,ராஜ் ,நாகராஜ் ,பாரதி பங்காரு ஒன்றிய பேரணி செயலாளர்  TT வடிவேலு  லோகன் மணி ,மஜீத் ,மாணிக்கம் ,ராம்லசுமணன்  மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர் . 

சென்னை கிண்டி ரவுண்டான அருகில் அதிமுகவினர் உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்


தமிழக முதல்வர் ஜெ .ஜெயலலிதா கர்னாடக நீதிமன்ற நீதியை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றுவருகிறது .இதில் முதல்வரை விடுவிக்க வேண்டுமென்ற 1000க்கும் மேற்பட்டோர்  கோசம் எழுப்பி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர் .தலைமை vnp வெங்கட்ராமன் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு 12 மண்டல குழு தலைவர் பரிமளா நந்தகுமார்  மற்றும் அணைத்து கட்சி நிர்வாகிகளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

3 - வது நாள் அ.தி.மு.க.பெருந்திரள் உண்ணாவிரதம்







திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம்   சார்பில்  திருப்பூர் மாநகராட்சி முன்புறம்   'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதா, ' மீண்டு வர கர்நாடக கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து 3-வது நாளாக துணை மேயர் சு.குணசேகரன், தலைமையில் அ.தி.மு.க., வினர் 5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேற்பட்டோர்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், புறநகர் மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுந்தரராஜ், டி.என்.எஸ்.டி.சி., திருப்பூர் மண்டல செயலாளர் கிருஷ்ணன், வடக்கு தொகுதி செயலாளர் ஜான் ,அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன், . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, மாணவரணி செயலாளர் ,அன்பகம் திருப்பதி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,  தம்பி மனோகரன், ஜெகதாம்பாள், பி.கே.முத்து, மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள், ஸ்டீபன்ராஜ், ஆனந்தகுமார், ஏ.எம்.சதீஷ், 
ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார்நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி,  கே.கே.காளியப்பன், வி.கே.பி.மணி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், பார்வார்டு பிளாக் ராஜசேகர்,  தீரன் சின்னமலை பேரவை பொது செயலாளர் கொங்கு ராஜாமணி, காயிதே மில்லத் யூனியன்  லீக் மாநில அமைப்பு செயலாளர் அஜீம் பாஷா,  
தொழிற்சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, சி.டி,சி.தேவராஜ், கே.ஜி.பழநியப்பன்,  மணி, சி.எஸ்.கண்ணபிரான், ராஜசேகர், பொன்னுசாமி,  சுகுமார்,கோபால், சோமு, பாலுச்சாமி, பன்னீர்செல்வம், குணசேகரன், விஸ்வநாதன், பாலு, சின்னசாமி, வினோத், ராஜேந்திரன், முபாரக்,  சேகர்,கிருஷ்ணன், நாட்டுக்காவலன்,  மகளிரணி ருக்குமணி, சுந்தராம்பாள், சரஸ்வதி,  அன்னபூரணி,மல்லிகா,  சரசம்மாள், 
 உஷா ரவிக்குமார், பட்டுலிங்கம், பூளுவபட்டி பாலு, எஸ்.பி.என்.பழனிசாமி, வே.அய்யாசாமி,சிவில் சப்ளை பாலு, ராஜேந்திரன்,  பி.கே.எஸ்.சடையப்பன்,  கவுன்சிலர்கள் முருகசாமி, ஆனந்தன், 
கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, வே.அய்யாசாமி, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், பாசறை சதீஷ், கோகுல், பேபி தர்மலிங்கம், கேபிள் பாலு, ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன் அசோக் குமார், பாரதி பிரியன், மோட்டார் பாலு, சாரதா, இசாக், எம்.ஜி.குணசேகரன், கேபிள் ரபி, முகமது ஜக்கிரியா, பரமராஜன், செல்லமுத்து, முகமது யூனுஸ், செல்வராஜ் நித்தியானந்தம், 

திருப்பூர் கோவிலில் ஜெயலலிதா மீண்டு வர சிறப்பு பிரத்தனை





திருப்பூர் மாவட்ட ஜெயலலிதாபேரவை சார்பில் ஜெயலலிதா மீண்டு வர ஈஸ்வரன்கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜை நடந்தது.
திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தடைகளை தகர்த்தெரிந்து தமிழனத்தை காத்திட அவர் மீண்டு வர வேண்டி ஈஸ்வரன் கோவிலில் உள்ள விஸ்வேஸ்வரா சுவாமி, சண்முக சுப்பிரமணியர் மற்றும் விசாலாட்சி அம்மன் ஆகிய மூன்று கொவில்களில்  இன்று 8 மணியளவில் சிறப்பு பூஜை நடந்தது. பேரவை செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் துணை மேயர் சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான் ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில்  மாநகர் மாவட்ட, நகர, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் எம்.மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், விஜயகுமார், தெற்கு  தம்பி மனோகரன், கருணாகரன், கோமதிசம்பத்,4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன், ஹரிஹரசுதன், சின்னு, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி எம்.சி., மற்றும் ஈஸ்வரமூர்த்தி, யுவராஜ் சரவணன்,ரஞ்சித் ரத்னம், ரத்தினகுமார், பி.லோகநாதன், சுரேந்தர், வளர்மதி சாகுல்அமீது, தாமோதரன், அசோக் குமார், நீதிராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் பாரதி பிரியன், எம்.ஜி.குணசேகர், பார்வார்டு பிளாக்  பொது செயலாளர் என்.ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் பேபி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டானர்.

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.,   சார்பில்  திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகில்  'மக்கள் முதல்வர் ' ஜெயலலிதாவின், ' மீண்டு வருவார் அம்மா என்ற நோட்டீசை துணை மேயர் சு.குணசேகரன், அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அ.தி.மு.க., வினர் பொதுமக்களுக்கு விநியோகித்தனர்.  வடக்கு தொகுதி செயலாளர் ஜான் . எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் கருவம்பாளையம் மணி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி,ஒன்றிய செயலாளர் கே.என். விஜயகுமார், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், மருத்துவ அணி செயலாளர் சீனியம்மாள்,  அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல்,  நல்லூர் நகர செயலாளர் முத்துசாமி, 4-வது மண்டல தலைவர் கிருத்திகா சோமசுந்தரம், எஸ்.ஆர்.ஜெயக்குமார்,அட்லஸ் லோகநாதன், உஷா ரவிக்குமார், எஸ்.பி.என்.பழனிசாமி, கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி, கீதா, கணேஷ், கோமதி , தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி, ரஞ்சத்  ரத்னம்,ராயபுரம் கணேஷ், சின்னு, ரத்தினகுமார், பார்த்திபன், வி.பி.என். குமார், கருணாகரன், ஹரிஹரசுதன், யுவராஜ் சரவணன், வே.கண்ணப்பன், சாகுல் அமீது, தாமோதரன், பார்வார்டு பிளாக்  கதிரவன், ராஜசேகர், அசோக் குமார், பாரதி பிரியன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திடீர் திருப்பம். ஜாமீன் கிடைக்க வாய்ப்பு.

ஜெ. வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை, ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!
ஜெ. வழக்கில் திடீர் திருப்பம்: ஜாமீன் மனு மீது நாளை மீண்டும் விசாரணை, ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!பெங்களூர்: அரசு வக்கீல் இல்லாவிட்டாலும் ஜாமீன் மனுவை விசாரிக்கலாம் என்ற ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்று கர்நாடக ஹைகோர்ட்டின் சிறப்பு அமர்வு நாளை மீண்டும் ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையை நடத்த உள்ளது. ஜெ. தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை இன்று காலை கர்நாடக ஹைகோர்ட்டின் விடுமுறைக்கால அமர்வு விசாரித்தது. பின்னற் அடுத்த வாரம் 6ம்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு காரணம், அரசு தரப்பு வக்கீல் இன்னும் நியமனம் செய்யப்படவில்லை என்பதுதான். எனவே அடுத்த விசாரணைக்கு முன்பாக அரசு தரப்பு வக்கீலை நியமனம் செய்வது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று ஹைகோர்ட், கர்நாடக அரசுக்கு நோட்டீசும் அனுப்பியது.

எனவே ஜெயலலிதாவை ஜாமீனில் வெளியே எடுப்பதற்கு ஒரு வாரம் காலதாமதம் ஆகும் நிலை உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த ராம் ஜெத்மலானி, குமார் உள்ளிட்ட ஜெயலலிதா தரப்பு வக்கீல்கள், அதிரடியாக ஒரு வேலையை செய்தனர். அதாவது, சட்ட விதி 389 (1)படி அரசு வழக்கறிஞர் இல்லாமலேயே கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்த முடியும் என்பதை சுட்டிக் காண்பித்து கர்நாடக ஹைகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.என்.தேசாயிடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 10 வருடங்களுக்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்களை ஜாமீனில் வெளியேவிட கோரும்போதுதான், அரசு தரப்பு பதில் தேவை. எனவே ஜெயலலிதா வழக்குக்கு அந்த விதிமுறை பொருந்தாது. அரசு வக்கீல் இல்லாமலேயே, அவசர வழக்காக கருதி நீதிமன்றம் தனது விசாரணையை நடத்த வேண்டும் என்று வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பதிவாளர் ஜெனரல் தேசாய், கர்நாடக ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.எச்.வகேலாவின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றார். ஒரு மாநிலத்தின் முதல்வராக பதவி வகித்தவர் தொடர்பான வழக்கு என்பதை கருத்தில் கொண்ட தலைமை நீதிபதியும், புதன்கிழமை (நாளை) ஜாமீன் மனு மீதான விசாரணையை சிறப்பு அமர்வு விசாரிக்க உத்தரவிட்டார். அரசு வக்கீல் இல்லாமலேயே ஜாமீன் மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது. நீதிபதி ரத்னகலாதான் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உள்ளார். தற்போது உள்ள நிலவரம், சட்ட விவரங்களைப் பார்த்தால், அநேகமாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளது

ஜெயலலிதா வாழ்க என்ற கோஷத்துடன் காவலர் தீ குளிக்க முயற்சி!

ஜெயலலிதா வாழ்க என்ற கோஷத்துடன் காவலர் தீ குளிக்க முயற்சி!

சென்னை டி.ஜி.பி. அலுவலகம் முன் காவலர் தீக் குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணிபுரிபவர் வேல்முருகன் (42). இவர் அலுவலக பணிக்காக சென்னைக்கு செவ்வாய்க்கிழமை வந்தார். மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தமிழக காவல்துறை டி.ஜி.பி. அலுவலக வாயில் முன் வேல்முருகன் காவலர் சீருடையில் நின்றுக் கொண்டிருந்தாராம்.அப்போது அவர் திடீரென, முதல்வர் ஜெயலலிதா வாழ்க, அவரை சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டப்படி தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி, தீ வைக்க முயன்றாராம். இதைப் பார்த்த அங்கு பாதுகாப்பு நின்றுக் கொண்டிருந்த வேல்முருகனை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் அவரை, அங்கிருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்துக்கு போலீஸôர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் போலீஸார் நடத்தினர். தற்கொலைக்கு முயன்ற வேல்முருகன், காவலர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளாராம். இதில் சில போட்டிகளில் வெற்றி பெற்றபோது, ஜெயலலிதா அவருக்கு பரிசு வழங்கி, பாராட்டியுள்ளார். இதன் விளைவாக வேல்முருகன், ஜெயலலிதா அனுதாபியாக இருந்துள்ளார்.  இதன் காரணமாகவே  ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தாங்க முடியாமல், அவரை விடுதலை செய்யக் கோரி, வேல்முருகன் தற்கொலைக்கு முயன்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவத்தால் டி.ஜி.பி. அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.