Oct 11, 2014

மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி..எம்.எஸ்.எம்.ஆனந்தன் சிறப்பு வழிபாடு

திருப்பூர் வடக்கு ஒன்றிய அண்ணா தி.மு.,கழகம் சார்பில் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழி காட்டுதலின் பேரில் மக்கள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது சுமத்தப்பட்ட பொய் வழக்கில் இருந்து மீண்டு வர வேண்டி ஒன்றிய கழக செயலாளரும், மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான கே.என்.விஜயகுமார் தலைமையில், ஒன்றியகுழுபெருந்தலைவரும், கல்விக்குழு தலைவருமான ஆர்.சாமிநாதன், ஒன்றிய கழக அவைத்தலைவரும், மாநகராட்சி கல்விக்குழு தலைவருமான வி.பட்டுலிங்கம், ஒன்றிய எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளரும், மாநகராட்சி சுகாதாரக்குழு தலைவருமான பூலுவபட்டி எம்.பாலு ஆகியோர்  முன்னிலையில் பெருமாநல்லூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மம்ன் திருக்கோவிலில்,   சிறப்பு வழிபாடு பூஜைகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான எஸ்.எம்.பழனிச்சாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காளிபாளையம் பொன்னுலிங்கம், பொங்குபாளையம் மூர்த்தி, தொரவலூர் பானு பழனிசாமி, சண்முகம்,வள்ளிபுரம் ஸ்ரீதேவி பழனிச்சாமி, ஈட்டி வீரம்பாளையம் செல்வகுமார், சரவணன், பொங்குபாளையம் துணை தலைவர் கருப்புசாமி,ஒன்றிய பாசறை செயலளார் சந்திரசேகர், வேலுமணி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் எவரெடிதுரை, சுலக்ஷ்னா, பொடரப்ப கவுண்டர், குமாரவடி வடிவேல், மாணிக்கம், சிதம்பரம்,ஊராட்சி கழக செயலாளர்கள் குருசாமி, வடிவேல், முருகேசன், தங்கராஜ், குமாரசாமி, ராமசாமி, செல்வராஜ்,ஒன்றிய விவசாய அணி செயலாளர் முத்துரத்தினம், பெருமாநல்லூர் விசைத்தறி கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் துரைசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சித்ரா பெரியசாமி, கிருத்திகா ரத்தினசாமி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணி, கிளை செயலாளர்கள் வேலுசாமி,மாணிக்கம் மற்றும் எம்.சி.மணி, எம்.எஸ்.விஜயகுமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.