Sep 29, 2014

தொண்டர் தீக்குளித்து தற்கொலை



ஆழ்வார் திருநகர், கைகான்குப்பத்தை சேர்ந்தவர், வெங்கடேசன், 65; அ.தி.மு.க., தொண்டர். அவர், நேற்று முன்தினம், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அறிவிப்பை கேட்டவுடன், மனமுடைந்து தீக்குளித்தார். பலத்த காயங்களுடன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.