Oct 8, 2014

அவினாசி கோவிலில் வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் அங்கப்பிரதட்சணம்

 




திருப்பூர் மாநகர் மாவட்ட அண்ணா தி.மு.க., சார்பில் , மக்கள் முதல்வர் அம்மா மீண்டு வர  வேண்டி அவினாசியில் உள்ள கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் அ.தி.மு.க., வினர் நூற்றுக்கணக்கானோர் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதில் கருப்பசாமி எம்.எல்.ஏ., திருப்பூர் துணை மேயர் சு.குணசேகரன், மண்டல தலைவர்கள்  ஜான்,ராதாகிருஷ்ணன், கருவம்பாளையம் மணி,  கண்ணப்பன்,அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், தம்பி மனோகரன், வக்கீல் சுப்பிரமணியம், பாசறை சதீஷ், பேரூராட்சி தலைவர்கள் ஜெகதாம்பாள், பழனிசாமி, துணை தலைவர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணி, ஜெகதீசன், நகர செயலாளர் ராமசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் ஜெயபால், சேவூர் வேலுசாமி,  திருப்பூர் கவுன்சிலர்கள் கணேஷ், கீதா, கருணாகரன், கனகராஜ், தங்கமுத்து, நீதிராஜன், ஈஸ்வரமூர்த்தி,ரத்தினகுமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குண்டடம் பகுதி செய்திகள்


திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஒன்றிய அண்ணா தி.மு.க.சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா விடுதலயாக வேண்டி ஒன்றிய செயலளார் செந்தில்குமார் தலைமையில் 200 பெண்கள் உள்பட 500 க்கும் மேற்பட்டவர்கள் கோவை,மதுரை ரோட்டில் கோஷங்கள் எழுப்பி அறவழியில் போராட்டம் நடத்தினர்  நிகழ்ச்சியில் ஒன்றியி  செயலாளர் கார்த்திகேயன், ஒன்றியக்குழு தலைவர் பக்த்வாச்சலம்,  நிலவள வங்கி தலைவர் சிவபாலகிருஷ்ணன், பேரூர் கழக செயலாளர் தமிழரசு,பேரவை செயலாளர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சோமசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் பகுதி செய்திகள்





திருப்பூர் புறநகர் மாவட்டம் அண்ணா தி.மு.க.மகளிர் சார்பில் அதன் மாவட்ட செயலளார் சித்ராதேவி தலைமையில் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் பொய் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாக வேண்டி பலளிடம் எம்.எல்.ஏ. பரமசிவம் முன்னிலையில் பால்குடம் எடுத்து வேண்டுதல் செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர்  சண்முகம், நகராட்சி துணை தலைவர் வைஸ் பழனிசாமி, ம்மாவ்த்ட கவுன்சிலர் ப.நடராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் சித்துராஜ், ராமமூர்த்தி,எஸ்.எஸ்.மணியன், நிர்வாகிகள் சூ.தர்மராஜன்,பாரதி செல்வராஜ்உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மடத்துகுளம் பகுதி செய்திகள்



மடத்துக்குளம் பேரூராட்சி கழுகரையில் மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான பொய் வழக்கிலிருந்து விரைவில் மீண்டு வந்து தமிழக ஆட்சிப் பொறுப்பேற்கவும் பேரூராட்சித் தலைவர் எஸ்.பழனிச்சாமி தலைமையில்,ஒன்றிய செயலாளர் நா.அண்ணாத்துரை, திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், அமராவதி பாசன சபைத் தலைவர் ராஜ்குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் தண்டபாணி, ஆகியோர் முன்னிலையில் கழுகரை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி ஆயிரம் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உடுமலை நகரமன்றத் தலைவர் கே.ஜி.எஸ்.ஷோபனா,பேரவை செயலாளர் சிவலிங்கம், வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் யேசுதுரை, நீலம்பூர் செல்வராஜ், கழுகரை பாபு, கவுன்சிலர்கள் பாலு, குணா,தண்டபாணி, சுப்பிரமணி, கணியூர் காஜா மைதீன், தேவி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

உடுமலை செய்திகள்








Oct 7, 2014

ஜெயலலிதா விடுதலை வேண்டி வழிவிடு முருகன் கோயிலில் சிறப்பு ஹோமம்

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள பிரசித்திபெற்ற நத்தம்பட்டி, வழிவிடு முருகன் திருகோயிலில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் பூஜைகளை வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை செய்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழக்கிலிருந்து இருந்து விடுதலை பெற்று, மீண்டும்  தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று, நிலையான நல்லாட்சி வழங்க வேண்டி, வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நத்தம்பட்டி அருகேயுள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு வழிவிடு முருகன் திருக்கோயிலில் ஷ்கந்த ஹோம யாகம் மற்றும் கணபதி ஹோம யாகத்தை பட்டர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சுப்புராஜ், வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவர் கனகுஅம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.

கன்னடர்களுக்கு எதிரான எச்சரிக்கை வாசகங்களை அகற்றியது காவல்துறை

கடந்த மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்றுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாகதொண்டர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில் " வஞ்சக தீர்ப்பு வழங்கிய கர்நாடக நீதிமன்றமே! மக்கள் முதல்வர் அம்மா அவர்களை விடுதலை செய்! இல்லையென்றால் தமிழகத்தில் வாழும் கர்நாடக மக்கள் அனைவரையும் சிறை பிடிப்போம்..." என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
 
இதனால் இருமாநில மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை போனில் தொடர்புகொண்டு அந்த போஸ்டர்களை அகற்றுமாறுக் கேட்டுக் கொண்டதை அடுத்து சென்னையில் போஸ்டர்கள் அகற்றப்பட்டன.
 
இந்நிலையில், இருமாநில மக்களிடையே பிரச்சனையை உருவாக்கும் வகையில் கன்னடர்களுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டுவதோ, சமூக வலைத்தளங்களில் அதை பரப்பச் செய்வதோ கூடாது என்றும் மீறி பரப்புதலில் ஈடுபட்டு பீதியை உருவாக்கும் விஷமிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தமிழக போலீஸ் டிஜிபி ராமானுஜம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அந்தப் சுவரொட்டியில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி, திருச்சி மக்களவை எம்.பி.பி.குமார், எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், ஆயிரம் விளக்கு கே.சி.விஜய் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Karur Aiadmk News

f&h;;;: nrhj;J Ftpg;G tof;fpy; mjpKf nghJr;nrayhsh; n[ayypjh mth;fSf;F ngq;fSU rwg;G e_jpkd;wk; 4Mz;Lfs; rpiwjz;lidAk; 100Nfhb mguhjk; tpjpj;jJ. ,jid fz;bj;J f&h; khtl;l mz;zhnjhopw;rq;f rhh;gpy; ntq;fNkL vk;[pMh; rpiy mUfpy; khngUk; cz;zhtpuj Nghuhl;lk; eilngw;wJ ,g;Nghuhl;lj;jpy; njhopw;rq;f khtl;l nrayhsh; nghuzp fNzrd;> njhopw;rq;f khtl;l jiyth; jpUQhd rk;ke;jk;> khepy njhopw;rq;f nrayhsh; rhkpehjd;> jiyikapy; eilngw;wJ. kw;Wk; fpU\;zuhaGuk; vk;vy;V v];.fhkuh[;> efunrayhsh; it.neLQ;nropad;> khtl;lnghUshsh; gpNfv]; Kusp>  khtl;l ,isQuzpnrayhsh; gh];fud; MfpNahh; fye;J nfhz;ldh; ,t; cz;zhtpujj;jpy; 500Nkw;gl;l njhopw;rq;f cWg;gpdh;fs; fye;J nfhz;ldh;.

Karur Aiadmk Mariamman Kovil Thanga Ther Prathanai News


f&h;.        
jkpof Kd;dhs; Kjy;th; n[ayypjhit rpiwapy; ,Ue;J tpLtpf;f Nfhup f&h; khupak;kd; Nfhtpypy; vk;.[p.Mh; ,isQh; mzpapdh; jq;fNjH ,Oj;J  rpwg;G topg;ghL elj;jpdh;.
nrhj;JFtpg;G tof;fpy; jkpof Kd;dhs; Kjy;th; n[ayypjhit tpLjiy nra;af;Nfhup f&upy; mjpKftpdh; Nfhtpy;> rh;r;>  k#jpfspy; rpwg;G gpuhHj;jid topghLfs; elj;jp tUfpd;wdh;. mjd;gb ,d;W khtl;l vk;.[p.Mh; ,isQh; mzp khtl;l nrayhsh; gh];fud; jiyikapy;  f&h; = khupak;kd; Nfhtpypy; rpwg;G g+i[fs; elj;jpdh;. njhlHe;J jq;fNjH ,Oj;J rpwg;G topg;ghL nra;jdh;. ,e;j epfo;r;rpapy; fpU\;zuhaGuk; rl;lkd;w cWg;gpdh; fhkuh[;> efu nrayhsh; neLQ;nropad;> efu vk;.[p.Mh; ,isQh; mzp nrayhsh; Nrud; godprhkp> fpU\;zuhaGuk; xd;wpa ngUe;jiyth; Kj;Jrhkp cs;spl;l fl;rp epHthfpfs; gyh; fye;J nfhz;ldh;.