Oct 31, 2014

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் தொகுதியில் உள்ள கொமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட

பள்ளிகள் மற்றும் சாலையோரங்களில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா சட்டமன்ற உறுப்பினர் சி.சண்முகவேலு தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொமரலிங்கம் பேரூராட்சித்தலைவர் கே.ஆர்.சிவக்குமார், பேரூர் கழகச் செயலாளர் கே.ஏ.வரதராஜ், செயல அலுவலர் தாஜ்நீஷா மற்றும் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.