Oct 31, 2014

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்ததைதொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பெய்தகனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில்

சிக்கி உயிரிழந்த தாராபுரம் வட்டம் அலங்கியத்தைசேர்ந்த சிறுவன் சுஜீத்தின் பெற்றோர்க்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா  அறிவுறைப்படி வனத்துறை அமைச்சர்எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலா 1.50 லட்சம் மதிப்புள்ள காசோலையை வழங்கினார்.அருகில்  மாவட்ட கலெக்டர் ஜி.கோவிந்தராஜ், மாவட்ட ஊராட்சித்தலைவர் எம்.சண்முகம், துணைமேயர் சு.குணசேகரன் மாவட்டவருவாய் அலுவலர் பாரிவேல் ஆகியோர் உள்ளனர்.