Oct 27, 2014

மக்களின் முதலவர் நீதி கிடைத்ததற்கும் ,நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டி மதுரையில் அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

 
இந்திய திருநாட்டின் வாழும் மனித தெய்வம், கழக நிரந்தரப்பொதுசெயலாளர் , புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்ததற்கும் ,நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டி மதுரையில் உள்ள அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடை பெற்றது .மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பிரசாதங்களை வழங்கினர் ..உடன் மாவட்ட கழக நிர்வாகிகள்