Apr 5, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை முன்னிட்டு பல்லாண்;டு வாழ தலைமை கொறாடா மனோகரன்தலைமையில்சிறப்புபூஜை



திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா 67 பிறந்த தினத்தை;; முன்னிட்டு பல்லாண்;டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையாக உறையூர் அருகே உள்ள வெக்காளி அம்மன் கோயிலில் தலைமை கொறாடா மனோகரன்தலைமையில் நடந்த பூஜையில் சிறப்பு விரந்தினராக அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சிறப்புபூஜை நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி பாராளுமன்ற உறுப்பினர் குமார் அவைத்தலைவர் நடராஜன் மேயர் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும்கலந்தகொண்டனர்