Feb 24, 2015

அ.இ.அ.தி.மு,க அரசு சார்பில்சாதனை விளக்க கண்காட்சி

அ.இ.அ.தி.மு,க  அரசு சார்பில்சாதனை விளக்க கண்காட்சி திருச்சி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகே அமைச்சர் பூனாட்சி துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் பழனிசாமி,தலைமை கொறடா மனோகரன் மற்றும் சட்டமன்ற உறுபினர்கள் மாமன்ற உறுபினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்