Feb 11, 2015

திருச்சியில் 139 சட்டமன்ற இடை தேர்தலில் இறுதிநாளான இன்று அமைச்சர் காமராஜ் பிரச்சாரம் செய்தார்

திருச்சியில் 139 சட்டமன்ற இடை தேர்தலில்  இறுதிநாளான  இன்று அமைச்சர் காமராஜ்  பிரச்சாரம்  செய்தார்  இதில் ஏராளமான கழக தொண்டர்கள்   மற்றும் தலைமை கொற டா  மனோகரன் மற்றும் சினிமா நடிகை விந்திய சிறப்பு உரை யாற்றி பிரச்சாரம் செய்தானர்