Oct 9, 2014

அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரையில் பூஜை செய்து வேண்டிகொண்டனர்

Photo: மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு  பூஜை செய்து வேண்டிகொண்டனர் .. 
மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் தமிழக மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் கழக நிரந்தரப்பொதுசெயலாளர் ,தங்கத்தாரகை ,இதய தெய்வம், புரட்சித்தலைவி,மக்களின் முதலவர் அம்மா அவர்களுக்கு நீதி கிடைத்திட மதுரை அருள்மிகு பிரசன்னா வெங்கடேச பெருமாள் சந்நிதியில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பூஜை செய்து வேண்டிகொண்டனர்