Jul 17, 2016

திருச்சி - 17-07-2016 41வது அகிலஇந்திய மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி - ஹிமாச்சலபிரதேச அணி கோப்பையை வென்றது

திருச்சி - 17-07-2016            சபரிநாதன் 9443086297
41வது அகிலஇந்திய மின்வாரிய அணிகளுக்கிடையேயான கபடி போட்டி - ஹிமாச்சலபிரதேச அணி கோப்பையை வென்றது

அகில இந்திய மின்வாரியங்களுக்கு இடையேயான கபடி போட்டி திருச்சி கடந்த 14ம் தொடங்கி நடைபெற்று வந்தது. தேசிய அளவில் நடத்தப்படும் 41வது போட்டியான இந்த போட்டியில் தமிழ்நாடு டெல்லி பஞ்சாப் சட்டீஸ்கர் தெலுங்கானா இமாச்சல பிரதேசம் குஜராத் மகராஷ்டிரா உள்ளிட்ட 16 அணிகள் விளையாடின. இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணியும்ää பஞ்சாப் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஹிமாச்சல பிரதேச அணி 36 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 22 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பெற்றது. ஹரியானா 3வது இடம் பிடித்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இவ்விழாவில் தமிழக சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மைதுறை அமைச்சர் வளர்மதி மின்சாரவாரிய திருச்ச் மண்டல தலைமை பொறியாளர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர்.

திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

திருச்சி அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் துணைமேயர் ஸ்ரீனிவாசன் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டசெயலாளர் மனோகரன் அமைச்சர் வெல்;லமண்டிநடராஜன் அமைச்சர் வளர்மதி அமைச்சர் உதயகுமார் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும்  பனைபுரம் கர்ணன் அத்தர்பெருமாள் வசந்தி அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Jul 16, 2016

திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக செயலாளர் கழகநாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில்

திருச்சி 15.7.16                                   சபரிநாதன் 9443086297
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில் திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழகநாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் கழக நிரந்தரபொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சித்தலைவி அம்மா வழிகாட்டுதலின்பேரில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருச்சி புறநகர் மாவட்டம் சார்பில்திருச்சி புறநகர் மாவட்ட கழக  செயலாளர் கழகநாடாளுமன்ற மாநிலங்களவை குழு செயலாளர் ரெத்தினவேல் தலைமையில் உள்ளாட்சிதேர்தல் சம்மந்தமன ஆலோசனை கூட்டம் தாத்தை;யங்கார்பேட்டை தொட்டியம் புள்ளம்பாடிலால்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது அப்பொழுது பேசிய ரெத்தினவேல் மக்களிடம்அம்மாவின் சாதனை விளக்கி கூறி தேர்தல் பிரச்சாரம் மக்களிடம் கேட்க வேண்டும்தேர்தலில் முழுமையான வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்த நாம் பாடுபடனும்அம்மாவின்திட்;டங்கள் அனைத்தும் மக்களுக்கு சேர்ந்தடையவேண்டுமென்றால் நாம் உள்ளாட்சிதேர்தலில் முழுமையான வெற்றி பெற்றால் தான் அம்மாவின் திட்டங்கள் மக்களுக்குசேர்ந்தடையும் என்றும் ஆதலால் நாம் ஒற்றுமையுடைன்  செயல்பட்டு உள்ளாட்சிதேர்தலில் வெற்றி  பெற பாடுபடவேண்டுமென்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் முசிறி சட்டமன்ற உறுப்பினர் சிவபதி மாவட்ட கழகஇணைசெயலாளர் துறையூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் இந்திராகாந்தி சரோஜாராஜாத்தி அரங்கராஜன் வேம்புராஜ் மனோகரன் ராஜமாணிக்கம் லலிதா செல்லமுத்துபிச்சையம்மாள் மைவிழிஅன்பரசன் ராஜாங்கம் ரஜேந்திரன் சரோஜா ஆனந்திகணேசன்விஜயாபொன்னர் விஜயாபழனிசாமி பாலசுப்பிரமணி திவ்யாகுமரன் ராமராஜ் கண்ணன்சுலோச்சனாராமச்சந்திரன் பெரம்பலூர் நடாளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் செயலளர்மருதராஜா முன்னாள் மருங்கபுரி  செயலாளர் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்சந்திரசேகர் சட்டமன்ற உறுப்பினர் அழகாபுரி செல்வராஜ் முன்னாள் அமைச்சர்கள் புறநகர்மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதிபாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவைமற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்கபிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள்வீராங்கனைகள் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்  ராமு ஒன்றிய செயலாளர்ஜெயக்குமார் நகர செயலாளர் சம்பத்குமார்சேர்மன் செங்கமளம் மாவட்ட எம்ஜிஆர் மன்றதுணை செயலாளர் முன்னாள்சேர்மன் சின்னையன் நகர்மன்ற துணைசெயலாளர்நகரபொருளாளர் ராஜேந்திரன் துணை செயலாளர் குணசேகரன் ஒன்றிய பாசறைஅவைத்தலைவர் கார்த்தி பேரூராட்சிதலைவர் அம்சவள்ளிமுருகன்பாசறை நகரபொருளாளர் அமிர்தராஜ் பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் மாவட்ட கழக நிர்வாகிகள்அன்பில் தர்மதுரை ராஜ்மோகன் செல்வராஜ் மாவட்ட அணிசெயலாளர்கள் முகமது இக்பால்சண்முக பிரபாகரன் அழகர்சாமி ஆறுமுகம் அசோகன் சௌகத்அலி கணேசன் கண்ணதாசன்ராஜ் அருண்செந்தில்ராம் நாகராஜ்  ஒன்றிய கழக செயலாளர்கள் இராவணன் பால்மணி ()சுப்பிரமணி  சேது ஜெயக்குமார் நடேசன் ஜெயம் ராஜாராம் உப்பிலியபுரம் ஒன்றிய கழகநிர்வாகிகள் தன்னேரி சி;ட்டம்மாள் சிவக்குமார் சரஸ்வதி அன்பரசு விஜயா ரமேஷ் கலந்துகெண்டனர் துறையூர் ஒன்றிய கழக செயலாளர் சேனை பெ செல்வம் துறையூர் நகர கழகசெயலாளர்  செக்கர்.ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்