Apr 20, 2016

திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்க சட்ட மன்ற தொகுதி செயல்வீரர் ஆலோசணைக்கூட்டத்தில் மக்களை தேர்தல் அறிக்கையில் ஏமாற்றுகிறார் கருணாநிதி அஇஅதிமுக கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் பேச்சு

திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்க சட்ட மன்ற தொகுதி செயல்வீரர் ஆலோசணைக்கூட்டத்தில் மக்களை தேர்தல் அறிக்கையில் ஏமாற்றுகிறார் கருணாநிதி அஇஅதிமுக கழகஇளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர்  குமார் பேச்சு



2011 தேர்தலில் மூட்டைமூட்டையாக எதிர்கட்சியான திமுக பணம் பட்டுவாடா செய்தது ஆனால் இந்த ஸ்ரீரங்க தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை கௌவரவப்படுத்த வேண்டுமென்று இந்த தொகுதி மக்கள் புரட்சித்தலைவியை 48 வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்து கௌரவப்படுத்தினார்கள் இந்த தொகுதி மக்கள் என்றும் மேலும் மாணவ மாணவிகளுக்கு விதித்த கல்விக்கடன் ரத்து என்பது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கட்டுப்பாட்டில் உள்ள அட்டவணைவங்கியின் கல்விக்கடனை இவர்களால் எப்படி ரத்து செய்ய முடியும் மக்களிடம் பொய்யான வாக்குறுதி அளிக்கிறார் கருணாநிதி என்று கூறினார்

கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடாமனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற  வேட்பாளர்வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக  அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்  கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வெல்லமண்டிநடராஜன்    ஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம்  கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள்  தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென  திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.

Apr 17, 2016

திருச்சி கிழக்கு சட்டமன்றவேட்பாளர் தமிழரசி இன்று முதல் நாளாக வாக்கு சேகரிக்க தொடங்கினார்



திருச்சி 17.4.16

திருச்சி கிழக்கு சட்; மன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி இன்று முதல் நாளாக வாக்கு சேகரிக்க தொடங்கினார்

திருச்சி அஇஅதிமுக மகளிரணி செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினறுமான கிழக்கு சட்; மன்ற தொகுதி வேட்பாளர் இன்று காலை மலைக்கோட்டை தாயுமானவர் சன்னதியிலிருந்து வாக்கு சேகரிக்க தொடங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற தேர்தல் அஇஅதிமுக அரசு புதுபிக்கக்கூடிய தேர்தல் அம்மாவின் சாதனைகள் மக்களுக்கு சேர்ந்தடைந்துள்ளது என்றும் மக்களிடையே என்றும் அம்மாதான் மனதில் உள்ளார் என்று கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர்; குமார் பேசினார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள்; நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்

Apr 11, 2016

திருச்சி 10.4.16 மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து

திருச்சி 10.4.16              சபரிநாதன் 9443086297


மீண்டும் முதல்வாராவர் ஜெயலலிதா திருச்சி ஸ்ரீரங்கம் ஜீயர் வாழ்த்து
திருச்சில் ஸ்ரீரங்கம் ஜீயர்மடத்தில் உள்ள ஜீயரிடம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனோகரன் கிழக்குசட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஸ்ரீரங்கம் வேட்பாளர் ஆகியோர் ஸ்ரீரங்கம் ஜீயரிடம் மரியாதை செலுத்தி ஆசிர்வாதம் பெற்றனர் அப்பொழுது ஜீயர் மீ;ண்டும் முதல்வர் ஆவார் அம்மா நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்றார்.
பின்னர் முத்திரேயசங்க தலைவர் விஸ்வாதனை மரியாதை நிமித்தமாக திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மனோகரன் கிழக்குசட்டமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஸ்ரீரங்கம் வேட்பாளர் ஆகியோர் சந்தித்தனர்

Mar 30, 2016

Mar 19, 2016

திருச்சி அஇஅதிமுக சார்பில் கருமண்டபம்கோயில் அருகே நடந்த தெருமுனை பிரச்சாரம் அபிஷேகபுரம் கோட்ட தலைவர்ஞானசேகரன் மற்றும் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி தலைமையில் நடைபெற்றது;

திருச்சி 19.3.16                                     சபரிநாதன் 9443086297
திருச்சி அஇஅதிமுக சார்பில் கருமண்டபம்கோயில் அருகே நடந்த தெருமுனை பிரச்சாரம் அபிஷேகபுரம் கோட்ட தலைவர்ஞானசேகரன் மற்றும் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி  தலைமையி;ல் நடைபெற்றது;
அப்பொழுது அப்பகுதி மக்களுக்கு கோட்டதலைவர் ஞானசேகர் தான் அம்மா ஆட்சியில் செய்த திட்டங்கள் பற்றி தெரிவிக்கையில்  திருச்சியில் மணப்பாறை செல்லும் வழியில் உள்ள தார் சாலை அகலப்படுத்த பலகோடி தி;ட்டங்கள் வழியே தெருவிளக்குகள் பொன்நகர் மேம்பாலம் கட்ட பல கோடி போன்ற பலத்திட்டங்கள் அனைத்தும் அம்மாவின் ஆட்சியில் நம் பகுதி மக்களுக்காகவே நிறைவேற்றப்பட்டது என்று பகுதி மக்களுக்கு விளக்கிக்கூறினாh இப்;படிப்;பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களுக்காகவே அம்மாஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்தார்.
கழக இளைஞர் பாசறை இளம்பெண்கள் பாசறை செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் மக்களவை கழக துணைத்தலைவர் மனுக்கள் பரிசீலனைக்குழு உறுப்பினர் குமார் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் தலைமை கொறாடா   மனோகரன் ஸ்ரீரங்க சட்ட மன்ற உறுப்பினர் வளர்மதி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் பரஞ்சோதி மாவட்ட கழக அவைத்தலைவர் தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கிகள் இணையத்தின் தலைவர்வெல்லமண்டிநடராஜன்   சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சிங்கமுத்துஆகியோர்கள் சிறப்புரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் புறநகர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் மக்கள் திரளென திரண்டு வந்திருந்தனர் அனைவரும் கலந்து கொண்டனர்.