Jun 29, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் படி திருச்சி கேகே நகர் பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை தலைமை கொறாடா மனோகரன்தலைமையில் நடைபெற்றது
அஇஅதிமுக சார்பில்;; சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் மேயர் துணைமேயர் ஸ்ரீனிவாசன்முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்

Jun 27, 2015

சென்னை மெட்ரோ ரயில்... 29ம் தேதி போயஸ் கார்டனிலிருந்து தொடங்கி வைக்கிறார்

Chennai Metro Rail Project: Inauguration by Chief Minister on 29th June!

சென்னைவாசிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவையை வரும் 29ம் தேதி நண்பகல் 12 மணிக்கு முதல்வர் தனது போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். சென்னையில் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி நண்பகல் 12 மணியில் இருந்து மெட்ரொ ரயில் சேவை தொடங்கும் 

Jun 9, 2015

May 26, 2015

திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற தொகுதி 50 வார்டு நாட்டாமை சண்முகம்கவுன்சிலர் பகுதி தென்னூர் அருகே உ;ள்ள சுப்பையா பள்ளி மைதானத்தில் மொத்தம் 19552 பேருக்கு 4கட்டமாக 18182115 மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழா


திருச்சி மேற்கு பரஞ்சோதி எம்எல்ஏ சட்ட மன்ற  தொகுதி 50 வார்டு நாட்டாமை சண்முகம்கவுன்சிலர் பகுதி தென்னூர் அருகே ;ள்ள சுப்பையா பள்ளி மைதானத்தில் மொத்தம் 19552 பேருக்கு 4கட்டமாக 18182115 மதிப்புள்ள விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கும் விழாவில் தலைமைகொறாடா மனோகரன் முன்னிலை வகுத்தார். அப்பொழுது கூறுகையில் முதல்வரின் திட்டங்கள் பல மாநில முதல்அமைச்சர்களும் பின்பற்றுகிறார்கள் மக்களின்முதல்வர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியபடி 1080000 பேருக்கு ரேஷன் பொருள் வாங்கும் அனைவருக்கும் இலவச மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி வழங்கப்படும் என்றார் அதன்படி அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது மீதம் உள்ள 780000கோடி மக்களுக்கு 2000கோடி சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அடிப்படைமேம்பாட்டு வசதிகள் செய்யப்பட்டு;ள்ளது என்று தெரிவித்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில்; மேற்கு சட்டமன்ற உறுப்பினர்பரஞ்சோதி  தலைமைகொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி மேயர்ஆகியோர் ரேஷன் அட்டை உள்; பயனாளிகளுக்கு இலவச பொருட்களை வழங்கினர்.  
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் நடராஜன் மாவட்ட செயலாளர்கள் மகளிர் அணி நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

May 17, 2015

திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க்;க பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையானதற்காக அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் பாலக்கரையாதவா தெரு நெய்காரர்களுக்கு சொந்தமான நவநீதகிருஷ்ணன் கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம்


திருச்சியில் அதிமுக சார்பில் மக்களின் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்க்; பல்லாண்டு வாழ மீண்டும் முதல்வராக பதவியேற்க வழக்கிலிருந்து விடுதலையானதற்காக அம்மா பேரவை சார்பில்; துணைமேயர் ஸ்ரீனிவாசன் ஏற்பாட்டில் பாலக்கரையாதவா தெரு நெய்காரர்களுக்கு சொந்தமான நவநீதகிருஷ்ணன்    கோயிலில் சிறப்பு பூஜை அன்னதானம் நடைபெற்றது  
இந்நிகழ்ச்சியில் அஇஅதிமுக சார்பில் தலைமை கொறாடா மனோகரன் பாரளுமன்ற உறுப்பினர் குமார் மேற்கு சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதி; அவைத்தலைவர் நடராஜன் மேயர் மாவட்ட செயலாளர்கள் நிர்வாகிகள் மாவட்ட கழக பகுதி ஒன்றிய நகர பேரூர் தொகுதி பாகம் ஊராட்சி கிளை வட்டம் கழக செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் அம்மா பேரவை மற்றும் அனைத்து அணி பிரிவு நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் பாசறை நிர்வாகிகள் தலைமை கழக பேச்சாளர்கள் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.