Jan 4, 2015

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்துள்ள நந்தவனபாளையத்தில் தமிழக அரசின் விலையில்லா

பொங்கல் வேஷ்டி, சேலைகளை சட்டபேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கே.பொன்னுசாமி எம்.எல்.ஏ.,மற்றும் உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.