Oct 5, 2014

மாபெரும் உண்ணாவிரதப்போராட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் அரியாநாச்சிபாளையம் கணியூர் தலைமை மெட்ராத்தி ந .அண்ணாத்துரை

முன்னிலை அழகர்சாமி ஊராட்சி கழக செயலாளர் மடத்துக்குளம்  பேரூராட்சி தலைவர்  பழனிச்சாமி  ஒன்றிய குழுத்தலைவர் திருமலைசாமி  ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி  கிட்டுசாமி ஒன்றியகுழு உறுப்பினர் செந்தில் [எ ]பொன்னுசாமி மற்றும் கழக நிர்வாகிகள் 1500 க்கும் மேல் கலந்து கொண்டனர் . முடிவில் நன்றி கழகப் பொருளாளர் பன்னீர்செல்வம்  நன்றி கூறினார் உடன் மடத்துக்குளம் கவுன்சிலர் எ .குணசேகரன் கெ .எஸ் .பாலு மற்றும்  திரளான கழக உடன் பிறப்புக்கள் கலந்து கொண்டனர் .